சர்வதேச பயணிகள் விமானத்திற்கு ஆகஸ்ட் 31 வரை தடை நீட்டிப்பு! சிவில் ஏவியேஷன் இயக்குநரகம்
டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடையை ஆகஸ்ட் 31 நள்ளிரவு வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் அறிவித்துஉள்ளது. கொரோனா…