Category: இந்தியா

சர்வதேச பயணிகள் விமானத்திற்கு ஆகஸ்ட் 31 வரை தடை நீட்டிப்பு! சிவில் ஏவியேஷன் இயக்குநரகம்

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடையை ஆகஸ்ட் 31 நள்ளிரவு வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் அறிவித்துஉள்ளது. கொரோனா…

டோக்கியோ ஒலிம்பிக்: பாட்மிண்டன் அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து… இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி

டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்கள் பாட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த அகனே யமகுச்சி-யை 21-13, 22-20 என்ற புள்ளிகணக்கில் தோற்கடித்தார். இந்த…

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு…

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

தமிழ்நாட்டில் 69% பேருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் உள்ளது! ஆய்வு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் 69% பேருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் இருப்பது தெரிய வந்துள்ளதாக இந்திய மருத்துவ கழக ஆராய்ச்சி கழகத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின்…

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகிறது….

டெல்லி: மத்திய கல்வி வாரியத்தின சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவல்…

30/07/2021: இந்தியாவில் 44,230 பேருக்கு கொரோனா பாதிப்பு; 555 பேர் உயிரிழப்பு..

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 44,230 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 555 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளையும்,…

டோக்கியோ ஒலிம்பிக்2020: மேலும் ஒரு பதக்கம் உறுதியானது… அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன்

டோக்கியோ: ஒலிம்பிக்கில் நடைபெற்று வரும் குத்துச்சண்டை போட்டி யில், இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன் அரை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதனால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி…

ஆந்திரா, தெலுங்கானாவில் இன்றுமுதல் திரையரங்குகள் திறப்பு… ரசிகர்கள் கொண்டாட்டம்…

ஐதராபாத்: கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ளதால், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இன்று முதல் தியேட்டர்கள் திறக் மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளன. இதனால் புதிய…

கேரளாவில் 3வது அலை தொடங்கியதா? நிபுணர்கள் குழு ஆய்வு

புதுடெல்லி: கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடந்து, அங்கு 3-ஆவது அலை தொடங்கி விட்டதா? என்று நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். தேசிய…

தொடரும் வன்முறைகள்: மிசோரம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அசாம் அரசு அறிவிப்பு…

கவுகாத்தி: இரு மாநிலங்களுக்கு இடையே தொடரும் வன்முறை சம்பவங்கள் காரணமாக மிசோரம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அசாம் அரசு மாநில மக்களை அறிவுறுத்தி உள்ளது.…