Category: இந்தியா

விமான விபத்தில் இறந்ததாக கூறப்பட்டவர் 45 ஆண்டுகள் கழித்து வீடு திரும்பினார்

கொல்லம் கேரளாவை சேர்ந்த ஒரு வரும் விமான விபத்தில் இறந்ததாகக் கூறப்பட்டு 45 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பி உள்ளார். கேரளாவில் உள்ள கொல்லத்தைச் சேர்ந்த சஜ்ஜத்…

ஐ என் எல் டி தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா மூன்றாம் அணி அமைக்க முயற்சி

டில்லி இந்திய தேசிய லோக் தளம் கட்சி தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா மூன்றாம் அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரம் முன்னாள்…

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அரிசி, எண்ணெய் இலவசம்

புதுச்சேரி புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கு அரிசி மற்றும் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்பட உள்ளது. நாடெங்கும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பலரும்…

ஜூலை மாதம் ரூ.1.16 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் : சென்ற ஆண்டை விட 33% அதிகம்

டில்லி ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.16 லட்சம் கோடியை எட்டி சென்ற ஆண்டை விட 33% அதிகரித்துள்ளது. வழக்கமாக ஜி எஸ் டி வரி…

ஆகஸ்ட் 5 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் பெகாசஸ் விவகாரம் குறித்த விசாரணை

டில்லி ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று பெகாசஸ் விவகாரம் குறித்து அளிக்கப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளன. இந்தியாவில் காங்கிரஸ் தலைவர்…

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஹாக்கி அணி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. கடந்த 1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக்…

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாம் பதக்கம் பெற்றுத் தந்த சிந்துவுக்கு பாராட்டு மழை

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி வி சிந்து வெண்கல பதக்கம் பெற்றதற்கு பலரும் பாராட்டி வருகின்றனர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்…

மோடி ஆட்சியில் மாநில எல்லைகளும் பாதுகாப்பாக இல்லை – ராகுல் காந்தி

புதுடெல்லி: மோடி ஆட்சியில் மாநில எல்லைகளும் பாதுகாப்பாக இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அசாமில்…

இந்த மாதம் 15 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது

டில்லி நாடெங்கும் உள்ள வங்கிகள் இந்த மாதம் 15 நாட்கள் வரை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் வங்கிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி…

பிளாக் மார்க்கெட்டில் ஏழுமலையான் கோவில் சேவை டிக்கட்டுகள் ‘ 6 ஊழியர்கள் பணி நீக்கம்

திருப்பதி திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கட்டுகளை அதிக விலைக்கு விற்ற 6ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தினசரி லட்சைக்கணக்கான திருப்பதி கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.…