Category: இந்தியா

ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு சலுகை அறிவிப்பு!

புதுடெல்லி: ஆக்சிஜன் சிலிண்டர்களை சப்ளை செய்யும் வாகனங்களுக்கான அனுமதி பெறுதலுக்கு, அடுத்த 2021ம் ஆண்டு மார்ச் 31வரை நீட்டிப்பு அளித்துள்ளது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை…

நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் போராட்டம்

டில்லி விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். பாஜக கொண்டு வந்துள்ள இரு விவசாய மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள்…

தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிக நிறுத்தம்: மத்திய அரசு தகவல்

டெல்லி: தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் அறிவித்து உள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில்…

வேளாண் சட்டங்களை நிறைவேற்றி பஞ்சத்தை உருவாக்க பாஜக அரசு முயற்சி: மமதா பானர்ஜி

கொல்கத்தா: வேளாண் சட்டங்களை நிறைவேற்றி பஞ்சத்தை உருவாக்க பாஜக அரசு முயல்கிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்கள்…

தமிழக நீதிமன்றங்களில் 17, 27,956 வழக்குகள் நிலுவை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

டெல்லி: தமிழகத்தில் நீதிமன்றங்களில் 17,27,956 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இதுபற்றிய தகவலை மத்திய சட்டத்துறை ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:…

வேளாண் மசோதாவில் உள்ள தவறுகளை விமர்சிக்க தமக்கு உரிமை உண்டு: அதிமுக எம்.பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்

டெல்லி: வேளாண் மசோதாவில் உள்ள தவறுகளை விமர்சிக்க தமக்கு உரிமை உண்டு என்று அதிமுக எம்பி எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இந்த மசோதாவை எதிர்த்து பேசியது…

கொரோனா: மகாராஷ்டிராவில் முட்டை விலை திடீர் உயர்வு

மும்பை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மகாராஷ்டிராவில் முட்டை தேவை அதிகரித்து முட்டை விலை உயர்ந்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவுதல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிப்பு மிகவும்…

நவம்பர் முதல் புதுச்சேரியில் விமான சேவை மீண்டும் தொடக்கம்

புதுச்சேரி புதுச்சேரியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை நவம்பர் முதல் மீண்டும் தொடங்க உள்ளது. புதுச்சேரி விமான நிலையம் லாஸ் பேட்டையில் உள்ளது.…

நடிகர் சுஷாந்த் வழக்கு: ஷ்ரத்தா கபூர், சாரா அலி கானுக்கு நோட்டீஸ் அனுப்பும் போதை தடுப்பு போலீசார்

டெல்லி: நடிகர் சுஷாந்த் வழக்கில் ஷ்ரத்தா கபூர், சாரா அலி கானுக்கு போலீசார் விரைவில் நோட்டீஸ் அனுப்ப உள்ளனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ஜூன் மாதம்…

கழிவுநீர் தொட்டி விஷவாயு தாக்கி 3 ஆண்டில் 228 பேர் பலி

டில்லி கடந்த 3 ஆண்டுகளில் கழிவு நீர்த் தொட்டி விஷவாயு தாக்கி 288 பேர் உயிர் இழந்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடெங்கும் கழிவு நீர்த்…