Category: இந்தியா

நாளை கர்நாடக அமைச்சரவை  பதவி ஏற்கலாம் : முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

பெங்களூரு நாளை கர்நாடகாவில் அமைச்சரவை பதவி ஏற்பு நடைபெறலாம் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். பாஜக ஆட்சி செய்யும் கர்நாடகாவில் முதல்வராகப் பதவி வகித்த…

பெகாசஸ் குறித்து ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் இன்று ஆலோசனை

டில்லி பெகாசஸ் அலைப்பேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இஸ்ரேல் நாட்டு பெகாசஸ் மென்பொருள்…

பெகாசஸ் : விசாரணை கோரும் பாஜக கூட்டணி முதல் தலைவர் நிதிஷ்குமாருக்கு குவியும் பாராட்டுகள்

டில்லி பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாஜக கூட்டணி தலைவர் நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். பெகாசஸ் ஸ்பைவேர் என்பது இஸ்ரேலில் செல்போன் உரையாடல்களை…

பெகாசஸ் குறித்து விவாதிக்க வேண்டும்: பாஜக கூட்டணி கட்சி முதல்வர் நிதிஷ்குமாரும் எதிர்ப்பு…

பாட்னா: எதிர்க்கட்சியினரிடைய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள பெகாசஸ் ஸ்பைவர் மூலம் டெலிபோன் டெலிபோன் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தில், பாஜக தலைமைக்கு எதிராக கூட்டணி கட்சியான ஜனதாதளம் எஸ் கட்சி…

கிருஷ்ணா நதி நீர் வழக்கு: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

டெல்லி: ஆந்திரா தெலுங்கானா இடையேயான கிருஷ்ணா நதி நீர்வழக்கை விசாரிக்க விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளதுடன், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.…

பலாத்காரம் செய்த பெண்ணை திருமணம் செய்ய அனுமதி கோரி 49வயது கேரள பாதிரியார் மனு! உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு…

டெல்லி: தன்னிடம் பாவமன்னிப்பு கோரி வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் 20ஆண்டு சிறைதண்டனை பெற்ற கிறிஸ்தவ பாதிரியார் தரப்பில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் சமரசம் பேசி, அந்த…

பெகாசஸ் விவகாரம்: தமிழக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மீண்டும் ஒத்திவைப்பு தீர்மானம்…

டெல்லி: பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மீண்டும் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக்…

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பி.வி. சிந்துவுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு!

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் பதக்கம் வென்று சாதனைபுரிந்துள்ள பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்காலக் கூட்டத்தொடர்…

ரத்து செய்யப்பட்ட ஐ.டி சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு: மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்படுவது குறித்து விளக்கம் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தகவல்…

TOKYO Olympics 2020: இந்திய மகளிர் ஹாக்கி அணி வரலாற்று சாதனை – அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

டோக்கியோ: ஜப்பானில் இன்று காலை நடைபெற்ற காலிறுதி ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அபாரமாகஆடி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 41…