Category: இந்தியா

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் அக்டோபர் 2 வரை துபாயில் நுழைய தடை!

துபாய்: இந்தியாவிலிருந்து அமீரகம் சென்ற விமானத்தில் ஒரு பயணி, கொரோனா தொற்றுடன் இருந்ததாக கூறப்பட்டுள்ளதையடுத்து, வரும் அக்டோபர் 2ம் தேதிவரை, துபாய் வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்…

இஸ்ரோ உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்த தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி: அமைச்சர்

புதுடெல்லி: இஸ்ரோ அமைப்பின் உள்கட்டமைப்புகளை, தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துவற்கு அனுமதி வழங்கப்படும் என்றுள்ளார் மத்திய அணுசக்தி இணையமைச்சர் ஜிதேந்திர சிங். நாடாளுமன்றத்தில் பேசிய அவர், “இந்தியாவில் வேறு…

புதுச்சேரியில் புத்தகங்களைப் பார்த்துத் தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி

புதுச்சேரி பட்டப்படிப்பு இறுதித் தேர்வில் மாணவர்கள் புத்தங்களைப் பார்த்து விடையளிக்கப் புதுச்சேரி பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பட்டப்படிப்பு இறுதி தேர்வு தவிர…

நாடு முழுவதும் 541 மருத்துவக் கல்லூரிகளில் 80,312 இடங்கள்: மாநிலம்வாரியாக மத்திய அரசு பட்டியல்

டெல்லி: நாடு முழுவதும் 541 மருத்துவக் கல்லூரிகளில் 80,312 இடங்கள் இருப்பதாக மத்திய அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் மருத்துவ…

டெல்லியில் அக்டோபர் 5 வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கும்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் அக்டோபர் 5ம் தேதி வரை அனைத்து பள்ளி கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என்று மாநில கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

பெட்ரோல் விற்பனை அதிகரிப்பு – டீசல் விற்பனை சரிவு

டில்லி கடந்த 15 நாட்களில் பெட்ரோல் விற்பனை அதிகரித்து டீசல் விற்பனை குறைந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலாக்கப்பட்டது. இதனால் வாகனங்கள்…

நடப்பாண்டில் சாலை விபத்துக்கள் 35% குறைவு! பாராளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல்…

டெல்லி: இந்தியாவில் நடப்பு ஆண்டு சாலை விபத்துக்கள் 35 சதவிகிதம் குறைந்து இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, நாடு முழுவதும் போக்குவரத்து தடை…

மேகதாது அணை கட்ட உடனடி அனுமதி வழங்க வேண்டும்: பிரதமர் மோடியிடம் எடியூரப்பா வலியுறுத்தல்

டெல்லி: மேகதாது அணைக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியை சந்தித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா வலியுறுத்தி இருக்கிறார். கர்நாடகா, தமிழகம் இடையே நீர்…

ரயில் டிக்கெட் கட்டணம் உயர்கிறது! ரயில்வே வாரிய தலைவர் தகவல்…

டெல்லி: ரயில் டிக்கெட் கட்டணம், பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகவும், ரெயில் நிலையங்களை சுத்தமாக வைக்கவும், பராமரிக்கவும் கட்டணங்கள் வசூலிக்கவும் திட்டமிட்டு உள்ளதாக ரெயில்வே வாரிய…

மாநிலஅரசுகள் விரும்பினால் புறநகர் ரயில் சேவை தொடங்க தயார்! ரயில்வே வாரியம்

டெல்லி: மாநிலங்கள் கேட்டுக்கொண்டால் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்க தயாராக உள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்து உள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள…