ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் அக்டோபர் 2 வரை துபாயில் நுழைய தடை!
துபாய்: இந்தியாவிலிருந்து அமீரகம் சென்ற விமானத்தில் ஒரு பயணி, கொரோனா தொற்றுடன் இருந்ததாக கூறப்பட்டுள்ளதையடுத்து, வரும் அக்டோபர் 2ம் தேதிவரை, துபாய் வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்…