Category: இந்தியா

பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை நடத்தக் கோரி பத்திரிகை ஆசிரியர் சங்கம் வழக்கு

டில்லி பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்துச் சிறப்புப் புலனாய்வு விசாரணை கோரி பத்திரிகை ஆசிரியர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு மனு அளித்துள்ளது. இஸ்ரேல் நாட்டு மென்பொருளான பெகாசஸ் மூலம்…

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்து நாடு திரும்பினார்… உற்சாக வரவேற்பு…

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்து இன்று நாடு திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான்…

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது…

சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இன்று 10ஆம் வகுப்புக்கான முடிவுகளை இன்று மதியம் ஆன்லைனில் வெளியிட்டது. தேர்வு முடிவுகள் இன்று cbseresults.nic.in என்ற வலைதளத்தில்…

எரிபொருள் விலை உயர்வு: பாராளுமன்றத்துக்கு சைக்கிளில் சென்ற ராகுல்காந்தி – வீடியோ

டெல்லி: எரிபொருள் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பாராளுமன்றத்துக்கு சைக்கிளில் சென்றார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம்…

பெகாசஸ் விவகாரத்தில் அடுக்கட்ட நடவடிக்கை: எதிர்க்கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை

டெல்லி: டெலிபோன் ஒட்டுக்கேட்பு பெகாசஸ் விவகாரத்தில் அடுக்கட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார். உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

03/08/20201: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 38,887 பேருக்கு கொரோனா பாதிப்பு 422 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதியதாக மேலும் 38,887 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதுடன், 422 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் பெரும்…

டோக்கியோ ஒலிம்பிக் : “சாய்னா நேவால் எனக்கு வாழ்த்துக் கூறவில்லை” பதக்கம் வென்ற பி.வி. சிந்து வருத்தம்

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். 2016 ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.…

நாடு முழுவதும் 24 போலி பல்கலைகழகங்கள் – அதில் 8 பாஜக ஆளும் உ.பி.யில்! யுஜிசி அதிர்ச்சி தகவல்

டெல்லி: ‘நாடு முழுதும் 24 போலி பல்கலைக்கழங்கள் இயங்கி வருவதாக, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு கண்டறிந்து இருப்பதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. பாராளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடர்…

டோக்கியோ ஒலிம்பிக்2020: அரையிறுதி போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தோல்வி

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை நடைபெற்ற ஹாக்கி போட்டியில், பெல்ஜியத்திடம் இந்திய அணி தோல்வுயுற்றது. 5-3 கணக்கில் பெல்கியம் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.…

மோடி, அமித்ஷாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் 5 ஆம் தேதி விசாரணை

டில்லி வரும் 5 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது. டில்லி காவல்துறை…