Category: இந்தியா

வங்கி லாக்கர்கள் விதிமுறைகள் மாற்றம் : ரிசர்வ் வங்கி அதிரடி

டில்லி வங்கிகளில் லாக்கர்களில் பொருட்களை வைத்திருப்போருக்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றி அறிவித்துள்ளது. வங்கி லாக்கர்கள் எனப்படும் பாதுகாப்பு பெட்டகங்களில் மக்களில் பலர் மதிப்புமிக்க பொருட்கள், முக்கிய…

இந்தியா உள்பட பல நாடுகளுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்குகிறது குவைத்..

டெல்லி: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்குவதாக குவைத் நாடு அறிவித்து உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா 2-வது அலை தாக்கியதை அடுத்து…

ஆப்கனில் இருந்து தாயகம் திரும்பிய தூதரக அதிகாரிகளுடன் வந்த 3 ஹீரோக்கள்…..! யார் அவர்கள்….?

டெல்லி: ஆப்கானிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பிய தூதரக அதிகாரிகளுடன், தூதரக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, தூதரக அதிகாரிகளிடன் நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்ந்த ரூபி, மாயா மற்றும் பாபி…

வரும் 2027ல் முதல் பெண் தலைமை நீதிபதிக்கு வாய்ப்பு

டில்லி நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன பரிந்துரையில் இடம்பெற்றுள்ள நாகரத்னா வரும் 2027ல் முதல் பெண் தலைமை நீதிபதியாக வாய்ப்புள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி நியமனத்தில் கடந்த 2…

தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வைப் பெண்களும் எழுதலாம் : உச்சநீதிமன்ற உத்தரவு

டில்லி பெண்களும் தேசியப் பாதுகாப்பு அகாடமி தேர்வை எழுத அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசியப் பாதுகாப்பு அகாடமி, இந்திய ராணுவ அகாடமி (ஐ எம் ஏ)…

தாலிபான்களுக்கு பாராட்டு : சமாஜ்வாதி எம் பி மீது தேசத் துரோக வழக்கு பதிவு

லக்னோ தாலிபான்களை இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் ஒப்பிட்டுப் பாராட்டிய சமாஜ்வாதி கட்சி எம் பி மீது தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதை…

உச்சநீதிமன்ற நீதிபதியாக 9 பேரைப் பரிந்துரைக்கும் கொலிஜியம்

டில்லி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க 9 பேரை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. நாடெங்கும் உள்ள உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்துக்கு நீதிபதிகளை உச்சநீதிமன்ற கொலிஜியம் தேர்வு செய்வது வழக்கமாகும்.…

உச்சநீதிமன்றத்தில் விரைவில் நேரில் விசாரணை – தலைமை நீதிபதி தகவல்

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் விரைவில் நேரில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தலைமை நீதிபதி தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோணா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில்…

டோக்கியோ பாராலிம்பிக்2020: இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டி மற்றும் வீரர்கள் விவரம்…

டெல்லி: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், பாராலிம்பிக்ஸ்2020 போட்டி வரும் 24ந்தேதி தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து 40 ஆண்கள் 14 பெண்கள் கொண்ட குழு செல்கிறது.…

உச்சநீதிமன்றத்திற்கு புதியதாக 3 பெண்கள் உட்பட 9 நீதிபதிகள்! கொலிஜியம் பரிந்துரை

டெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 3 பெண்கள் உட்பட 9 நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள…