Category: இந்தியா

“7½ ஆண்டு துன்பத்தில் இருந்து விடுதலை” – சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் இருந்து சசி தரூர் விடுவிப்பு..

டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் அறையில் 2014 ம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ம் தேதி மர்மமான நிலையில் உயிரிழந்தார் சுனந்தா புஷ்கர். இந்த…

நீதி வழங்கப்பட்டிருப்பது குடும்பத்தினரை நிம்மதியடைய அனுமதிக்கும்! சசிதரூர்

டெல்லி: நீதி வழங்கப்பட்டிருப்பது குடும்பத்தில் உள்ள அனைவரையும் நிம்மதியடைய அனுமதிக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசிதரூர் தெரிவித்து உள்ளார். சுந்தா புஷ்கர் மரணம் தொடர்பான…

சுனந்தா புஷ்கர் தற்கொலை வழக்கில் இருந்து மூத்த காங்கிரஸ் தலைவர் சசிதரூர் விடுவிப்பு…

டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கில் இருந்து சசிதரூரை டெல்லி உயர்நீதிமன்றம்…

விவாகரத்து செய்தாலும் தந்தையே குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு,

டில்லி தாயை விவாகரத்து செய்தாலும் தந்தையே குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு விவாகரத்து வழக்கில் மனைவியை விவாகரத்து செய்த கணவர் தன்னுடைய மனைவி…

ஆப்கானில் உள்ள இந்தியரைக் காக்கத் தவறிய மத்திய அரசு : சீதாராம் யெச்சூரி

கோயம்புத்தூர் ஆப்கானில் உள்ள இந்தியர்களை காக்க மத்திய அரசு தவறி விட்டது என மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கூறி உள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நாட்டை…

வீரநாராயணர் கோயில், பெலவாடி, சிக்மகளூரு மாவட்டம், கர்நாடகா

வீரநாராயணர் கோயில், பெலவாடி, சிக்மகளூரு மாவட்டம், கர்நாடகா போசளப் பேரரசர் இரண்டாம் வீர வல்லாளன் கிபி 1200ல் போசளர் கட்டிடக்கலை நயத்தில் கட்டிய கோயிலாகும். வீரநாராயணர் கோயில்,…

எண்ணெய் பத்திரங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது ஆச்சரியமளிக்கிறது- ப.சிதம்பரம்

புதுடெல்லி: எண்ணெய் பத்திரங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது வியக்க வைக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான அரசு…

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் – அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தல் 

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியைக்…

இந்திய ஹாக்கி அணி வீரர்களை கௌரவித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்… இன்னும் 10 ஆண்டுகளுக்கு ஹாக்கி அணியை ஆதரிக்க முடிவு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தாயகம் திரும்பிய இந்திய ஹாக்கி அணி வீரர்களை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இன்று கௌரவித்தார். வீரர்கள் அனைவருக்கும் 5…

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து அமைச்சரவை குழுவுடன் மோடி அவசர ஆலோசனை

டில்லி தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய நிலையில் இது குறித்து பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆப்கானிஸ்தான் தற்போது முழுவதுமாக தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்று…