Category: இந்தியா

‘க்ரீன் ஜோன்’-னில் டிரோன்கள் பறக்க அனுமதி தளர்வு – புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது மத்திய அரசு

சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள வான்வழியில் டிரோன்கள் பறப்பதற்கான புதிய வழிகாட்டு முறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ட்ரோன் எனப்படும் ஆளில்லா…

மைசூர் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது 

பெங்களூரூ: மைசூர் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருக்கும் அந்த தனியார்…

புதுச்சேரியில்  இரு கிராம மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், நல்லவாடு, வீராம்பட்டினம் ஆகிய கிராம மீனவர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்ததில் மீனவர்கள் இடையே…

பாஜகவின் வருமானம் 50% உயர்ந்தாலும் மக்களாகிய உங்களின் வருவாய் உயர்ந்துள்ளதா? – ராகுல் காந்தி 

புதுடெல்லி: பாஜகவின் வருமானம் 50% உயர்ந்தாலும் மக்களாகிய உங்களின் வருவாய் உயர்ந்துள்ளதா? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பின் (ADR)…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக செப்டம்பர் 25-ந்தேதி பாரத் பந்த்! விவசாயிகள் சங்கம் அறிவிப்பு…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மத்தியஅரசுக்கு எதிராக அடுத்த மாதம் 25-ந்தேதி (செப்டம்பர்) பாரத் பந்த் (நாடு தழுவிய வேலை நிறுத்தம்) போராட்டம் நடைபெறும்…

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்2020: டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கத்தை உறுதி செய்தார் பவினாபென்

டோக்கியோ: ஜப்பான தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் விளையாடிய இந்திய வீராங்கனை பவினாபென் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி…

பணியில் இருக்கும்போது அரசு ஊழியர் உயிரிழந்ததால், அவரது ரத்த உறவுகளுக்கு அரசுப் பணி – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

மும்பை: பணியில் இருக்கும்போது அரசு ஊழியர் உயிரிழந்ததால், கருணை அடிப்படையில் அவரது ரத்த உறவுகளுக்கு அரசுப் பணி வழங்கும் திட்டத்தை மாநில அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. தற்போது,…

இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சினையைப் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க தாலிபான்கள் யோசனை

காபூல் இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருவதால் தாலிபான்கள்…

தமிழக ஆளுநருக்கு சண்டிகர் மற்றும் பஞ்சாப் ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு

டில்லி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் ஆளுநராகவும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சமீப காலமாக பல்வேறு மாநிலங்களில்…

பிரபலங்களுக்கான போக்குவரத்து கட்டுப்பாடு 15-20 நிமிடங்கள் மட்டும் இருக்க வேண்டும் : ஜனாதிபதி

லக்னோ பிரபலங்களுக்காக விதிக்கப்படும் போக்குவரத்து கட்டுப்பாடு 15-20 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இன்று லக்னோவில் உள்ள கேப்டன் மனோஜ்…