அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்ற அசோக் கெலாத்
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாத்துக்கு அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் கடந்த 2018 ஆம் ஆண்டு பதவியில்…
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாத்துக்கு அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் கடந்த 2018 ஆம் ஆண்டு பதவியில்…
டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரலிம்பிக் போட்டியில் இந்தியவீராங்கனை பவினா பென் பட்டேல் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். சர்வதேச அளவில் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் வீராங்கனை…
டில்லி இந்தியாவுக்கு ஆப்கான் விவகாரத்தால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதால் அங்கு கடும் பதற்றம் நிலவுகிறது. அங்கு…
ஆந்திரா: ஆந்திராவில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்குக் கடல் உள்வாங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வங்கக்கடலில் அண்மையில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தற்போது ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம்…
கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் இந்தியன் ஐ-லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இது இந்தியாவில் நடைபெறும் மிகவும் முக்கியமான தொழில்முறை கால்பந்து தொடர் ஆகும். 2020-21ஆண்டிற்கான…
புதுச்சேரி இன்று புதுச்சேரி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல்…
டெல்லி: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.2 மில்லியன் பேர் பாம்பு கடிக்கும், 58 ஆயிரம் பேர் உயிரிழந்தும் வருவதாகவும், உலக நாடுகளிலேயே பாம்பு கடிக்கு ஆளாவதில் இந்தியா…
டெல்லி: ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விவாதிக்க இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்த கூட்டத்தில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கனில் சிக்கியுள்ள…
புதுச்சேரி: புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் முதல்கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், முதன்முதலாக தமிழில் உரையாற்றி வருகிறார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…
டெல்லி: 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அனுப்பிய பரிந்துரையை மத்திய அரசு ஏற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதில்…