Category: இந்தியா

மைசூரு பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களைத் தடுக்க என்கவுண்டர் அவசியம் –   ஹெச்டி குமாரசாமி பேச்சால் சர்ச்சை

பெங்களூரூ: மைசூரு பாலியல் பலாத்காரம் போன்ற கொடூரமான குற்றங்களைத் தடுக்க என்கவுண்டர் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்டி குமாரசாமி…

பவினா நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்- ராகுல் காந்தி

டோக்கியோ: பாராஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா…

உத்தரப்பிரதேசத்தில் சுல்தான்பூர் மாவட்டம் குஷ் பவன்பூர் என பெயர் மாற்றம்

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் மாவட்டத்தின் பெயர் குஷ் பவன்பூர் என மாற்றப்படுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில்…

பாராலிம்பிக் : இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா பென் வெள்ளிப்பதக்கம் வெற்றி

டோக்கியோ டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் மாற்றுத்…

பிபிஎல் மற்றும் கெல்வினேட்டர் பொருட்களைத் தயாரித்து விற்க ரிலையன்சுக்கு அனுமதி

மும்பை பிபிஎல் மற்றும் கெல்வினேட்டர் நிறுவன பொருட்களைத் தயாரித்து வர்த்தகம் செய ரிலையன்ஸ் நிறுவனம் அனுமதி வாங்கி மின் பொருட்கள் தயாரிப்பிலும் தடம் பதிக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம்…

கொரோனா பரவல் அதிகரிப்பு – கேரளாவில் ஊரடங்கு அறிவிப்பு

திருவனந்தபுரம்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் வரும் திங்கட்கிழமை…

விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு ராகுல்காந்தி கண்டனம்

சண்டிகார்: அரியானாவில் விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று கர்னலில்…

கட்டுப்பாடற்ற சுதந்திரமாக செயல்படக்கூடிய பத்திரிக்கைகள் இருப்பது அவசியம் : உச்ச நீதிமன்ற நீதிபதி

அறிவுசார் சமூகத்திற்கு உண்மையை உரக்கச் சொல்லவேண்டிய கடமை உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். தலைமை நீதிபதி எம்சி சக்லா 6 வது நினைவு…

கேப்டன்களில்  தோனியே மிகவும் சிறந்த கேப்டன் – டூ பிளசி

கொல்கத்தா: கிரிக்கெட்டில் எம்.எஸ்.தோனி மிகவும் சிறந்த கேப்டன் என்று சிஎஸ்கே வின் ஓபனிங் பேட்ஸ்மேன் டூ பிளசி தெரிவித்துள்ளார். காயம் காரணமாக 2 மாத ஓய்வில் இருந்த…

சுதந்திர தின கொண்டாட்ட பேனரில் நேரு படம் புறக்கணிப்பு: மோடி அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: சுதந்திர தின விழா கொண்டாட்டமான ‘ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ்’ பேனரிலிருந்து ஜவஹர்லால் நேருவின் புகைப்படத்தைத் தவிர்த்ததற்காக, மோடி அரசுக்குக் காங்கிரஸ் தலைவர்கள் கடுமையான கண்டனம்…