Category: இந்தியா

டோக்கியோ பாராலிம்பிக்2020: ஈட்டிஎறிதல் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் உள்பட 2 பதக்கங்கள்

டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்2020 ஈடடி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் உள்பட 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்திய வீரர் தேவேந்திரா…

டோக்கியோ பாராலிம்பிக்2020: வட்டுஎறிதல் போட்டியில் இந்தியவீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளி வென்றார்..

டெல்லி: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டியில், இன்று நடைபெற்ற வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஸ் கத்தூனியா 2வது இடத்தை பிடித்து…

வரும் 2050ல் மும்பை நகர் மூழ்கி விடும் : அதிர்ச்சி தகவல்

மும்பை பருவ மாற்றங்களால் கடல் மட்டம் உயர்வதால் மும்பை நகரின் பெரும்பான்மையான இடங்கள் நீரில் மூழ்கி விடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை இந்தியாவின்…

திருநங்கைகளுக்குத் தனி கழிப்பிடம் அமைத்துள்ள டில்லி மெட்ரோ ரயில் நிலையம்

டில்லி டில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கைகளுக்குத் தனிக் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும்…

பாராலிம்பிக் போட்டியில் இந்தியா வென்றுள்ள முதல் தங்கப்பதக்கம்

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் அவனி லெஹரா துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.…

குஜராத்தில் நிர்வாண படம் எடுத்த மாணவி : பெற்றோருக்கு மாரடைப்பு

அகமதாபாத் அகமதாபாத் மாணவி ஒருவருக்கு இணைய வகுப்புக்காகப் பெற்றோர் அளித்த தனியறையில் நிர்வாணப்படங்கள் எடுத்ததால் பெற்றோருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. நாடெங்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கொரோனா அச்சுறுத்தலால்…

சுற்றுச் சூழல் மாசு தடுப்பு : 35 மின்சார கார்களை வாங்கிய திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி சுற்றுச்சூழல் மாசு அடைவதைத் தடுக்க திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு 35 மின்சார கார்கள் வாங்கப்பட்டுள்ளது. திருப்பதியில் தேவஸ்தான அதிகாரிகள் பயன்படுத்த 60 கார்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு…

இன்று மகாராஷ்டிராவில் 4,666, கேரளா மாநிலத்தில் 29,836 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 4,666 மற்றும் கேரளா மாநிலத்தில் 29,836 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 4,666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

அசாம் மாநிலத்தில் கனமழை : வீடுகள் வெள்ளத்தில் மிதப்பதால் மக்கள் தவிப்பு

கவுகாத்தி அசாம் மாநிலத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாகப் பெய்து வரும் கன மழை காரணமாக வீடுகள் மிதந்து மக்கள் தவித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக…

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்

டோக்கியோ: டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்து உள்ளது. பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாத் குமார், 2.06…