Category: இந்தியா

சுதந்திரத்திற்காக போராடியவர்களின் வலியும் வேதனையும் போராடாதவர்களுக்குப் புரியாது : ராகுல் காந்தி

சுதந்திரத்திற்காக போராடியவர்களின் வலியும் வேதனையும் போராடாதவர்களுக்குப் புரியாது என்று ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். 1919 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ம் நாள்…

பெங்களூரு சாலை விபத்தில் திமுக எம் எல் ஏவின் மகன் உள்ளிட்ட 7 பேர் பலி

பெங்களுரு பெங்களூருவில் நடந்த சாலை விபத்தில் ஓசூர் எம் எல் ஏ பிரகாஷின் மகன் கருணா சாகர் உள்ளிட்ட 7 பேர் உயிர் இழந்தனர். கடந்த 2016…

ஜாலின்வாலா பாக் நினைவுச் சின்ன மாற்றத்துக்கு வரலாற்று ஆர்வலர்கள் எதிர்ப்பு

அமிர்தசரஸ் பஞ்சாபில் ஜாலியன்வாலா பாக் நினைவுச் சின்னம் மாற்றப்பட்டதால் சரித்திர அடையாளம் சிதைக்கப்பட்டுள்ளதாக வரலாற்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 1919 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 13…

இன்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறுகிறது

டில்லி இன்று டில்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 13 ஆம் கூட்டம் நடைபெற உள்ளது காவிரி நதிநீர் பங்கீடு குறித்து கர்நாடகா மற்றும் தமிழகத்துக்கு இடையே…

வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான தேதி மேலும் 2 மாதம் நீட்டிப்பு…

டெல்லி: வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் அக்டோபர் வரை மேலும் 2 மாதம் நீட்டிப்பு செய்து வருமான வரித்துறை அறிவித்து உள்ளது. ‘விவாத் ஸே விஸ்வாஸ்’…

டோக்கியோ பாராலிம்பிக்கில் 2வது தங்கம்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்று உலக சாதனை…

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்தியா இன்று ஒரே…

கோவிட் -19: சர்வதேச விமான போக்குவரத்துக்கு செப்டம்பர் 30 வரை தடை நீட்டிப்பு…

டெல்லி: கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை செப்டம்பர் 30 ந்தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டு…

ஆப்கானிஸ்தானை முழுமையாக கண்காணிக்கிறது இந்தியா! பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

டெல்லி: ஆப்கானிஸ்தானை முழுமையாக இந்தியா கண்காணித்து வருகிறது என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார். ஆப்கானிஸ்தானை முழுமையாக தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து,…

இந்தியாவுடன் பெருளாதார, வர்த்தக, அரசியல் உறவுகளை தொடர்ந்து பேண விரும்புவதாக தாலிபான்கள் அறிவிப்பு…

காபூல், இந்தியாவுடன் பெருளாதார, வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளை தொடர்ந்து பேண விரும்புவதாக தாலிபான்கள் அறிவித்து உள்ளனர். செய்தியார்களை சந்தித்த தாலிபான் இயக்கத்தின் மூத்த தலைவர் ஷேர்…

பழுதான ரயிலை கைகளால் தள்ளிய பொதுமக்கள்! இது ரயில்வே துறையின் அவலம்… வைரல் வீடியோ…

சென்னை: பழுதான ரயிலை ஒரு லைனில் இருந்து அடுத்த லைனுக்கு பொதுமக்கள் கைகளால் தள்ளிச்சென்ற அவலம் மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.…