Category: இந்தியா

சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரின் மகத்தான கான் வேலையில் மொபைல் போன்களின் மர்மம்….!

இரண்டு பாலிவுட் நடிகர்களை விசாரித்தத்தில் , 2017 முதல் சிறையில் இருந்த சுகேஷ் சந்திரசேகரால் இயக்கப்படும் கோடிக்கணக்கான மதிப்புள்ள ஒரு பெரிய கான் விவரங்களை அமலாக்க இயக்குநரகம்…

உத்தரபிரதேசத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு 33 சிறுவர்கள் உட்பட 40 பேர் பலி…

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 33 குழந்தைகள் உள்பட 40 பேர் பலியாகி உள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும்…

டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கம்! தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளி வென்று சாதனை…

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன. தமிழக வீரர் மாரியப்பன் 2வது இடத்தை பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.…

‘சூப்பர்டெக்கின்’ 40மாடிகளை கொண்ட நொய்டா இரட்டை கோபுரங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

டெல்லி: நொய்டாவில் கட்டப்பட்ட ‘சூப்பர்டெக்கின் 40 மாடிகளை கொண்ட இரட்டை கோபுரங்களை இடித்து தள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நொய்டாவில் சூப்பர்டெக்கின் எமரால்டு கோர்ட் திட்டத்தின்…

தெலுங்கானாவில் செப்டம்பர் 1ந்தேதி பள்ளிகளை திறக்க தடை! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஐதராபாத்: தெலுங்கானாவில் செப்டம்பர் 1ந்தேதி பள்ளிகளை திறக்க அம்மாநிலஅரசு அனுமதித்து அரசாணை வெளியிட்டது. இதற்கு ஐதராபாத் உயர்நீதிமன்றத் அதிரடியாக தடை வித்துள்ளது. கொரோனா 2வது அலை கட்டுக்குள்…

“மழையை கட்டுப்படுத்த செயலி” பாஜக அமைச்சருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் : உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர்

காற்றில் இருந்து மின்சாரம் எடுப்பது போல், அதில் உள்ள தண்ணீரைத் தனியாகப் பிரித்தெடுப்பதற்கான ஆய்வுகள் குறித்த பேச்சுகள் உள்ள நிலையில், “மழையை செயலி மூலம் கட்டுப்படுத்தலாம்” என்ற…

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்2020: ஆண்கள் 10மீட்டர் ஏர்பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் சிங்ராஜ் அதானா வெண்கலம் வென்றார்…

டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற்று பாராலிம்பிக்ஸ் போட்டியில் இன்று இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம் கிடைத்துள்ளது. அதே வேளையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் பதக்க…

8நீதிபதிகள் உள்பட பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்றனர்! தலைமைநீதிபதி பதவி பிரமாணம்… வீடியோ

டெல்லி: 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேர் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து…

31/08/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  மேலும் 30,941 பேர் பாதிப்பு, 36,275 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ், 350 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 30,941 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 36,275 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுஉள்ளனர். அத்துடன் 350 பேர்…

3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகள் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்பு…

டெல்லி: 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகள் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்கின்றனர். அவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து…