Category: இந்தியா

திருப்பதி இலவச தரிசனம் : 30 நிமிடங்களில் அடுத்த மாத ஒதுக்கீடும் முடிவடைந்தது

திருப்பதி திருப்பதி கோவிலில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்துக்கான 2.80 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் 30 நிமிடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருப்பதி கோவிலில் கொரோனா அச்சுறுத்தலால்…

குலாப் புயல் உருவானது : 4 நாட்களுக்குத் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை வங்காள விரிகுடாவில் குலாப் புயல் உருவாகி உள்ளதால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நேற்று முன் தினம் வங்கக் கடலில் குறைந்த…

சீத்தாராம் யெச்சூரியின் தாய் காலமானார்

புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் தாய் கல்பகம் யெச்சூரி காலமானார். முதுமையின் காரணமாக குரு கிராமத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பு: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்….

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய பாஜக அரசு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர்தேவஸ்வி யாதவ்,…

கூட்டணியில் சலசலப்பு: சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் பாஜக அரசின் அறிவிப்புக்கு ஜேடியு உள்பட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு…

டெல்லி: 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என்று மத்தியஅரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளதற்கு, பாஜக கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம்…

அமெரிக்க அதிபருடன் சந்திப்பு – குவாட் உச்சி மாநாடு நிறைவு -இன்று ஐ.நா.வில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..

வாஷிங்டன்: 4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். முன்னதாக, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்,…

வங்கக் கடலில் உருவாகிறது ‘குலாப்’ புயல்…! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

டெல்லி: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

நீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

உச்ச நீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் பிரதமரின் படம் இடம்பெற்றிருப்பது குறித்து புதிதாக சர்ச்சை எழுந்துள்ளது. உச்சநீதிமன்ற கணினி தகவல்களை கையாளும் இந்திய நிறுவனமான தேசிய தகவல் மையம்…

அக்டோபர் 7 முதல் மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு

மும்பை கொரோனா அச்சுறுத்தலால் மூடபப்ட்டிருந்த வழிபாட்டு தலங்கள் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் திறக்கப்படுகின்றன. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம்…

அக்டோபர் 4 முதல் மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறப்பு

மும்பை வரும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த…