மோடியின் ஐ.நா. உரையை யாரும் பாராட்டவில்லை – ப.சிதம்பரம்
சென்னை: மோடியின் ஐ.நா. உரையை யாரும் பாராட்டவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபையில் பிரதமர் மோடியின் உரையை, குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே…
சென்னை: மோடியின் ஐ.நா. உரையை யாரும் பாராட்டவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபையில் பிரதமர் மோடியின் உரையை, குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே…
ஒட்டாவா கொரோனா அச்சுறுத்தலால் இந்தியர்கள் கனடா நாட்டுக்கு வர விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசு நாளை முதல் நீக்குகிறது. கொரோனா பரவல் காரணமாகக் கனடா அரசு இந்தியாவில்…
டில்லி பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு ரூ.3.07 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் பலருக்கும் சமீப காலமாகப் பிரதமர் மோடியின் சொத்து விவரங்கள் குறித்துப் பல…
சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு 15 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுள்ளனர். அண்மையில் பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். அவருக்குப்…
புதுடெல்லி: தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்யக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளை லக்னோ பயணமாகிறார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா நாளை மாலை முதல்…
புதுடெல்லி: நாக நதியை மீட்டெடுத்த தமிழக பெண்களுக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மாதம்தோறும் கடைசி…
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் ஒடிசா மாநிலம் கோபால்பூர், ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு…
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,…
புதுடெல்லி: விவசாயிகள் போராட்டத்தின் 10 மாத காலத்தைக் குறிக்கும் வகையில், நாளை பாரத் பந்த் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள்…
மத்திய அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரத் துறை இணை அமைச்சராக இருப்பவர் ராம்தாஸ் அத்வாலே. இந்திய குடியரசு கட்சியின் தலைவராக உள்ள மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவரான…