Category: இந்தியா

அனைவருக்கும் சுகாதார அட்டை : மோடி தொடங்கிய ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம்

டில்லி அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார அடையாள் அட்டை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி தனது…

27/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 26, 041 பேர் கொரோனாவால் பாதிப்பு, 276 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 26,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், தொற்று பாதிப்பில் இருந்து 29.621 பேர்…

இன்று நேரடியாக நடக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்

டில்லி இன்று டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நேரடியாக நடைபெறுகிறது. தமிழகத்துக்கு ஆண்டு தோறும் 177.25 டி.எம்.சி. காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும்.என…

இன்று சிறப்பு டூடுள் வெளியிட்டு 23 ஆம் பிறந்த நாள் கொண்டாடும் கூகுள்

டில்லி இன்று கூகுள் சிறப்பு டூடுள் வெளியிட்டு தனது 23 ஆம் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. உலகின் தலைசிறந்த தேடு தளமான கூகுள் பல்வேறு துறைகளிலும் சாதனைகள்…

வேளாண் சட்டங்களுக்கு எதிரான பாரத் பந்த் : முழு நிலவரம்

டில்லி பாஜக அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி நடைபெறும் பாரத் பந்த் நாடெங்கும் நடைபெறுகிறது. பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு…

ஆந்திரா – ஒடிசா இடையே குலாப் புயல் கரையைக் கடந்தது

கலிங்கப்பட்டினம் நேற்று ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையே குலாப் புயல் கரையைக் கடந்துள்ளது. நேற்று ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே குலாப் புயல் கரையைக் கடந்தபோது…

இன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி முழு அடைப்பு தமிழகத்திலும் நடைபெறுகிறது

சென்னை இன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழக கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பாஜக அரசு கொண்டு…

உத்தரப்பிரதேசத்தில் தேர்ச்சி- சென்னையில் நியமனம் : ரயில்வே நிர்வாகத்துக்கு மதுரை எம் பி எச்சரிக்கை

மதுரை சென்னையில் தேர்ச்சி பெற்றோரைக் காத்திருப்பில் வைத்து உத்தரப்பிரதேசத்தில் தேர்ச்சி பெற்றோருக்கு ரயில்வே நிர்வாகம் பணி அளித்துள்ளது. ரயில்வே பணியாளர் நியமன ஆணையம் அந்தந்த மண்டலங்களில் காலியாகும்…

நவகுஞ்சரமாக ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த கதை தெரியுமா?

நவகுஞ்சரமாக ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த கதை தெரியுமா? மகாபாரதம் என்னும் மிகப்பெரிய இதிகாசத்தில், ஓரிடத்தில் ‘நவ குஞ்சரம்’ என்னும் விசித்திரமான பறவை பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. ஒடிய மொழி கவிஞரான…

பெண்களுக்கு நீதித்துறையில் 50% ஒதுக்கீடு தேவை :  தலைமை நீதிபதி உரை

டில்லி பெண்களுக்கு நீதித்துறையில் 50 ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா கூறி உள்ளார். நேற்று டில்லியில் உச்சநீதிமன்றத்தில் புதியதாக…