Category: இந்தியா

ராஜஸ்தானில் பசுமை பட்டாசு வெடிக்க 2மணி நேரம் அனுமதி! முதல்வர் அசோக் கெலாட்

சென்னை: ராஜஸ்தானில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலில் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசு வெடிக்க 2மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்து…

சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் தொடங்கியது. ஏற்கனவே அறிவித்தபடி, காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி…

மகாராஷ்டிரா துணைமுதல்வருக்கு நெருக்கமானவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.184 கோடி கருப்பு பணம் பறிமுதல்…

மும்பை: மகாராஷ்டிரா துணைமுதல்வர் அஜித்பவாரின் சொந்தக்காரர்கள் மற்றும் நெருக்கமானவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.184 கோடி கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா…

பஞ்சாபில் ‘கண்ணுக்கு தெரியாத அவசரநிலை’ போன்ற சூழ்நிலை உருவாக்கப்படுகிறது! பஞ்சாப் துணை முதல்வர் 

சண்டிகர்: ‘கண்ணுக்கு தெரியாத அவசரநிலை’ போன்ற சூழ்நிலை உருவாக்கப்படுகிறது, அமைதியான பஞ்சாபிகளை துன்புறுத்தக் கூடாது, பஞ்சாபில் என நேற்று இரவு பாகிஸ்தானின் எல்லையான அமிர்தசரஸ் அஜ்னாலா பகுதியில்…

தலைவர் தேர்தல் குறித்து அறிவிப்பு? அகில இந்திய காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது…

டெல்லி: அகில இந்திய காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது இன்றைய கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து முடிவு செய்யப்பட…

மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவ்யாவுக்கு மன்மோகன் சிங் குடும்பத்தினர் கண்டனம்

டெங்கு காய்ச்சல் காரணமாக உடல்நலம் குன்றிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், நேற்று எய்ம்ஸ் மருத்துவமனைக்குச்…

தமிழகத்தின் வேண்டுகோளுக்குத் தலை சாய்த்து பட்டாசுக்கு அனுமதி அளித்த ராஜஸ்தான் முதல்வர்

ஜெய்ப்பூர் தமிழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாத் பசுமை பட்டாசுக்கு அனுமதி அளித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகக் காற்று மாசுபாடு காரணமாக டில்லி, அரியானா,…

மகாராஷ்டிராவுக்குப் பெருநிறுவன சமுதாய பொறுப்பு நிதி அளிக்காத மத்திய அரசு

மும்பை மகாராஷ்டிராவுக்கு வர வேண்டிய பெருநிறுவன சமுதாய பொறுப்பு நிதியை மத்திய அரசு குஜராத்துக்கு அளித்துள்ளதாக முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்கள் என சொல்லப்படும்…

காங்கிரஸ் கட்சியின் முழு நேரத் தலைவர் யார்? : நாளை செயற்குழுக் கூட்டம்

டில்லி நாளை கூட உள்ள காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முழு நேரத் தலைவர் குறித்து முடிவு எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு நடந்த…

நாடாளுமன்றக் குளிர் காலக் கூட்டத்தொடர் நவம்பர் 22ஆம் தேதி தொடக்கம்?

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 22ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக தலைநகர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தொடர் சுமார் 1 மாதம்…