உ.பி.யில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து… பல ரயில்கள் ரத்து…
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் சரக்கு ரயிலின் 24 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துஏற்பட்டதால், அந்த பாதையில் செல்லும் பல்வேறு ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக…
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் சரக்கு ரயிலின் 24 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துஏற்பட்டதால், அந்த பாதையில் செல்லும் பல்வேறு ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக…
சோனிபட்: ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் எல்லைப்பகுதியில், சாலையில் போடப்பட்டிருந்த பேரிகார்டில், ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது கைகள் வெட்டப்பட்ட நிலையில், அவரது உடல்…
டெல்லி: உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற லகிம்பூர் வன்முறையை கண்டித்து அக்டோபர் 18ந்தேதி ரயில் மறியல் (ரயில் ரெக்கோ) போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.…
ஏவுகனை நாயகன், மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் 90வது பிறந்த நாள் இன்று. ‘கனவு காணுங்கள்’ என இந்திய இளைஞர்களை ஊக்குவித்த அப்துல்கலாம், இன்று நம்மிடம்…
இந்தியாவின் பிரபல தொழில்நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் 1932ம் ஆண்டு, அக்டோபர் 15ந்தேதி அன்று டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் விமான நிறுவனத்தை தொடங்கியது. இந்தியாவில் முதன்முதலாக…
அகமதாபாத்: மக்கள் விரோத மத்திய, மாநில பாஜக தலைமைக்கு குஜராத் மாநில மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், நவராத்திரி பண்டிகையின்போது ஆடிப்பாடும் கர்பா நடனத்தின் மூலம்…
டில்லி இன்று விஜயதசமி தினத்தையொட்டி 7 புதிய பாதுகாப்புத் துறை நிறுவனங்களைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.. இந்தியாவில் ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பை ஆயுத தொழிற்சாலை வாரியங்கள்…
மும்பை மகாராஷ்டிர மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர ஆவாத் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய பாஜக நெருக்கடி அளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில்…
சபரிமலை நேற்று சபரிமலை தரிசன முன் பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே ஜன்வரி 1 மற்றும் 14 ஆம் தேதிக்கான பதிவு நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டு…
வாசிங்டன்: உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா மொத்தமுள்ள 116 நாடுகளில் 101வது இடத்தில் உள்ளது. பசி தீவிரமானது என அடையாளம் காணப்பட்ட 31 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.…