Category: இந்தியா

ஏர் இந்தியா ஊழியர் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த எச்சரிக்கை

டில்லி ஏர் இந்தியா விமானச் சேவை நிறுவன ஊழியர் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த எச்சரிக்கை விடுத்துள்ளன. மத்திய அரசின் விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம்…

லக்கிம்பூர் வன்முறை : இரு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரணை கோரும் காங்கிரஸ்

டில்லி உபி மாநிலம் லக்கிம்பூரில் நடந்த வன்முறை குறித்து 2 உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்க கோரி காங்கிரஸ் கட்சி குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளது. மத்திய அமைச்சருக்குக்…

இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸி வெளியீடு

மும்பை: இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸியை பிசிசிஐ வெளியிட்டது. இன்னும் சில நாட்களில் டி-20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான…

ஜெயிலில் இருந்த சவர்க்கருடன் மகாத்மா காந்தி எங்கு ? எப்போது ? எப்படி பேசினார் ? ராஜ்நாத் சிங் பேச்சுக்கு காங் பதிலடி

“மகாத்மா காந்தி கேட்டுக்கொண்டதால் தான் வீர் சவர்க்கர் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தார்” என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.…

மத்திய  அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீன் மனு தள்ளுபடி

லக்கிம்பூர் கேரி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொன்றதாகக் கைது செய்யப்பட்டுள்ள ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர்…

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுமதி

டில்லி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் 13 ஆம் பிரதமர் ஆன மன்மோகன் சிங் 1932 ஆம் ஆண்டு பிறந்தவர்…

கிளப் ஹவுஸ் செயலியில் ஆபாச உரையாடல்கள் அதிகரிப்பு

டில்லி கடந்த மே மாதம் அறிமுகமான கிளப் ஹவுஸ் செயலியில் ஆபாச உரையாடல்கள் அதிகரித்துள்ளன பெரும்பலனோர் புகைப்படம், வீடியோக்கள், உரையாடலுக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சமூக…

நிலக்கரி பற்றாக்குறை தகவல்கள் ஆதாரமற்றவை : நிர்மலா சீதாராமனின் அதிரடி

வாஷிங்டன் நாடெங்கும் நிலக்கரி பற்றாக்குறை உள்ளதாகச் சம்பந்தப்பட்ட அமைச்சர் கூறி வருகையில் அது ஆதாரமற்ற செய்தி என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். தற்போது…

நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட மோடி அரசின் பிற்போக்கான அணுகுமுறையே காரணம் : அணில் ஸ்வரூப்

இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட மோடி அரசின் பிற்போக்கான அணுகுமுறையே காரணம் என்று நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் அணில் ஸ்வரூப் தெரிவித்துள்ளார். 2016 ம் ஆண்டே…

உதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்டி கட்டாயத்தில் இருந்து 2023ம் ஆண்டு வரை விலக்கு! யுஜிசி…

டெல்லி: உதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்டி படிப்பு கட்டாயம் என்று ஏற்கனவே அறிவித்திருந்த பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தற்போது 2023ம் ஆண்டு வரை விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது.…