Category: இந்தியா

லக்‍கிம்பூர் கேரி வன்முறை: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் மூத்த தலைவர்கள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு…

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் லக்‍கிம்பூர் கேரி வன்முறை சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து 3பக்க மனு…

பிரதமர் புகைப்படம் மற்றும் தேசியக் கொடியை பி எம் கேர்ஸ் தளத்தில் இருந்து நீக்க மனு

மும்பை பிரதமரின் புகைப்படம் மற்றும் தேசியக் கொடியை பி எம் கேர்ஸ் நிறுவன தளத்தில் இருந்து நீக்கக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பி எம்…

சாமியார் ராம் ரகீம் மீதான கொலை வழக்கில் அக்டோபர் 18 ல் தண்டனை அறிவிப்பு

டில்லி சர்ச்சைக்குரிய சாமியார் ராம் ரகீம் மீதான கொலைக் குற்றத்துக்கு வரும் 18 ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்பட உள்ளதாக சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரியானா மாநிலத்தைச்…

மாநிலங்கள் மின்சாரத்தை விற்கக் கூடாது : மத்திய அரசு எச்சரிக்கை

டில்லி மாநில மின் வாரியங்கள் வாடிக்கையாளருக்கு மின்சாரம் வழங்காமல் அதை விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் நிலக்கரி பஞ்சம் கடுமையாக உள்ளதால் பல மாநிலங்களில்…

புதுவை மாநில தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்யக் கோரும் முன்னாள் முதல்வர்

புதுச்சேரி புதுச்சேரி தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறி உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருந்தது.…

உள்நாட்டு விமானங்களில் 100% பயணிகளுக்கு 18 ஆம் தேதி முதல் அனுமதி

டில்லி மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உள்நாட்டு விமானச் சேவைகளில் 18 ஆம் தேதி முதல் 100% பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம்…

2022ம் ஆண்டு  ஹஜ் பயண நடைமுறைகள் 100% டிஜிட்டல்மயம்! முக்தார் அப்பாஸ் நக்வி தகவல்

டெல்லி: 2022ம் ஆண்டு ஹஜ் பயண நடைமுறைகள் 100% டிஜிட்டல் மயமாக நடைபெறும் என மத்தியஅமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார். மும்பை ஹஜ் ஹவுசில், ஹஜ்…

லக்கிம்பூர் வன்முறை: ராகுல் தலைமையில் மூத்த காங்கிரசார் நாளை குடியரசுத்தலைவரை சந்திக்கின்றனர்…

டெல்லி: லக்கிம்பூர் வன்முறை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நாளை ராஷ்டிரபதி பவன் சென்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து…

தலைநகர் டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி வெடிகுண்டு, துப்பாக்கிகளுடன் கைது!

டெல்லி: தலைநகர் டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் இந்தியாவைச் சேர்ந்தவன் என்ற போலி அடையாள அட்டை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவனிடம் இருந்து வெடிகுண்டு,…

மாவோயிஸ்டு கைது எதிரொலி: தமிழகம், கேரளா, கர்நாடகாவின் 23 இடங்களில் என்ஐஏ சோதனை

டெல்லி: கேரளாவில் மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக, அவர்களுக்கு நெருக்கமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய புலனாய்வுதுறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல், தமிழகம், கேரளா, கர்நாடக…