Category: இந்தியா

காஷ்மீர் சோபியானில் நடந்த என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் சோபியானில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி வேட்டையின்போது 3 பயங்கரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்த பிறகு, காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பின்…

பிரதமர் மோடியுடன் தொலைப்பேசியில் பேசிய இங்கிலாந்து பிரதமர்

டில்லி நேற்று இந்தியப் பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைப்பேசியில் பேசி உள்ளார். இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் இரு டோஸ் தடுப்பூசி…

வன்முறையில் பலியான விவசாயிகளின் இறுதி பிரார்த்தனை : பிரியங்கா பங்கேற்பு

லக்கிம்பூர் கேரி உபி வன்முறையில் பலியான 4 விவசாயிகளுக்கான இறுதி பிரார்த்தனை நிகழ்வில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கலந்து கொள்கிறார். கடந்த 3 ஆம்…

சிறையில் சசிகலாவுக்குச் சிறப்புச் சலுகை : உள்துறைச் செயலர் நேரில் ஆஜராக உத்தரவு

பெங்களூரு பெங்களூரு சிறையில் சசிகலாவுக்குச் சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டதாக எழுந்த வழக்கில் கர்நாடக உள்துறைச் செயலர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கபடுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி…

இலவச கொரோனா தடுப்பூசியும் பெட்ரோல் விலை உயர்வும் : மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

டில்லி மத்திய இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி பெட்ரோல் விலை உயர்த்தியதால் தான் மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி போட முடிந்ததாகத் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா தாக்கம்…

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா பயணம்

டில்லி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜி 20 நிதி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ளார். நாளை அமெரிக்காவில் ஜி 20 நிதி அமைச்சர்கள்…

குஜராத்தில் உள்ள அம்பாஜி திருக்கோயில்!

குஜராத்தில் உள்ள அம்பாஜி திருக்கோயில்! இந்தியாவின் புகழ்பெற்ற 12 சக்தித் தலங்களில் ஒன்று குஜராத் மாநிலத்தில் உள்ள அம்பாஜி என்றழைக்கப்படும் அம்பா பவானி திருக்கோயிலாகும். மிகப் பழமைவாய்ந்த…

விரைவில்  ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமை  பதவி ஏற்க வேண்டும் : சித்தராமையா

பெங்களூரு சோனியா காந்தியின் உடல் நிலை சரியாக இல்லாததால் விரைவில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகப் பதவி ஏற்க வேண்டும் என சித்தராமையா தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில்…

அஜய் மிஸ்ரா பதவி நீக்கம் கோரி லக்னோவில் பிரியங்கா மவுன போராட்டம்

லக்னோ உ பி மாநிலத்தில் விவசாயிகள் மீது நடந்த வன்முறைக்குக் காரணமான அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரியங்கா காந்தி மவுன போராட்டம் நடத்தி உள்ளார்.…

கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்ட பாலிவுட் நடிகைக்கு கொரோனா

மும்பை இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டும் பாலிவுட் நடிகை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. ஆயினும்…