காஷ்மீர் சோபியானில் நடந்த என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் சோபியானில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி வேட்டையின்போது 3 பயங்கரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்த பிறகு, காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பின்…