Category: இந்தியா

மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாள் போலிஸ் காவலில் விசாரிக்க அனுமதி

லக்கிம்பூர் கேரி மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் போராட்டம் நடத்திய விவசாயிகள்…

ரூ.20000 கோடி போதை மருந்து பிடிபட்டதால் அதானி துறைமுக நிர்வாகம் புது விதிமுறை அறிவிப்பு

டில்லி அதானி துறைமுகத்தில் ரூ.20000 கோடி மதிப்புள்ள போதை மருந்து பிடிபட்டதால் நிர்வாகம் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள முந்த்ரா துறைமுகம் அதானியின் நிர்வாகத்தின்…

மகனின் திருமணத்தை குருத்வாராவில் எளிமையாக நடத்தி முடித்த பஞ்சாப் முதல்வர்…

பஞ்சாப்: மகனின் திருமணத்தை குருத்வாராவில் எளிமையாக நடத்தி முடித்த பஞ்சாப் முதல்வர், அங்கு தரையில் அமர்ந்து உணவு அருந்தினார். அவரது எளிமையான நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

ரயில் பெட்டிகளில் புகையிலை எச்சில் கறைகளை போக்க ரூ.1200 கோடி செலவாகிறது! ரயில்வே தகவல்…

டெல்லி: ரயில்பெட்டிகளில், பயணிகள் பான்பராக் மற்றும் புகையிலை போட்டுவிட்டு துப்பும் எச்சிலை அகற்ற ஆண்டு ரூ.1200 கோடி ரூபாய் அளவுக்கு செலவழிப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது. வடமாநிலத்தவர்கள், பெரும்பாலோர்…

‘இந்தியன்’ பட புகழ் நடிகர் நெடுமுடி வேணு உடல்நலக்குறைவால் காலமானார்…

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு (வயது 73) உடல்நலக்குறைவால் திருவனந்தபுரத்தில் காலமானார். அவர் கமல்நடித்த இந்தியன் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்தவர். தமிழில், ‘இந்தியன்’,…

ராகுல் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த உத்தரகாண்ட் மாநில பாஜக அமைச்சர் மற்றும் எம்எல்ஏ….

டெல்லி: உத்தரகாண்ட் மாநில பாஜக அமைச்சர், ராகுல் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.,\ இது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2022ம் ஆண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேசம்,…

சிஎஸ்கே வீரர் ருத்துராஜை களத்தில் சீண்டிய அஸ்வின்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…! வீடியோ

சென்னை: நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில், சிஎஸ்கே அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. தோனியின் அதிரடி ஆட்டத்தின்…

“படிப்பறிவில்லாதவர்கள் நாட்டிற்கு பாரமாக இருக்கிறார்கள், அவர்களால் நல்ல குடிமகனாக மாற முடியாது” உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

“படிப்பறிவில்லாத மக்கள் நாட்டிற்கு பாரமாக இருக்கிறார்கள்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சன்ஸாத் டி.வி. க்கு அளித்துள்ள பேட்டியில் பேசிய அவர், “அவர்களால்…

அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வது! லகிம்பூர்கேரி வன்முறை குறித்து உ.பி. மாநில பாஜக தலைவர் கடும் விமர்சனம்…

லக்னோ: அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வது, அவர்களை கார் ஏற்றி கொல்வதற்கு அல்ல என, மத்திய அமைச்சரின் மகன் விவசாயிகள் மீது வண்டியை ஏற்றி கொலை…

நீதிபதிகள் இடமாற்றம் – 5 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம்!

டெல்லி: 5 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனத்துக்கும், சில மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாற்றத்திற்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி…