Category: இந்தியா

அயோத்தி தசரதன் மகன் ராமனிடம் அபராதம் வசூலித்த கேரள போலிஸ்

திருவனந்தபுரம் கேரளாவில் ஒருவர் தசரதன் மகன் ராமன் எனப் போலி பெயர் கொடுத்து காவல்துறையிடம் அபராதம் கட்டி உள்ளார். காவல்துறையினர் வாகன சோதனை செய்யும் போது பலர்…

கேரளாவில் கனமழை : சபரிமலை கோவிலில் பக்தர்கள் வரத் தடை

சபரிமலை கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்குப் பக்தர்கள் வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக்…

தவளை கோவில், ஓயல், லக்கிம்பூர் கேரி

தவளை கோவில், ஓயல், லக்கிம்பூர் கேரி விவசாயிகள் மீது நடந்த வன்முறை மற்றும் கொலை சம்பவங்களால் தற்போது பரபரப்பாக பேசப்படும் லக்கிம்பூரி கேரியில் புகழிபெற்ர தவளைக் கோவில்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் தேர்தல் 2022 ஆகஸ்டில் நடைபெறும்! கே.சி.வேணுகோபால்

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலானது 21 ஆகஸ்ட் 2022 மற்றும் 20 செப்டம்பர் 2022 ஆகிய நாட்களில் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்…

ரெட் அலர்ட்: கேரள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ராகுல்காந்தி வேண்டுகோள்…

டெல்லி: கனமழையால் கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கேரள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வயநாடு எம்.பி. ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். அரபிக்கடல்…

ஆடு மாடுகளுக்கு இலைதழைகளுக்கு பதில் இனிமேல் சாக்லெட்! ம.பி.பல்கலைக்கழகம் அசத்தல் கண்டுபிடிப்பு…

ஜபல்பூர்: ஆடு மாடுகள் உண்ணும் இலைதழைகளுக்கு பதில் இனிமேல் சாக்லெட் சாப்பிடும் வகையில், ம.பி.பல்கலைக்கழகம் அசத்தல் உணவை கண்டுபிடித்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வனவிலங்குகளின் உணவு…

காஷ்மீரில் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்த 13 பயங்கரவாதிகள் என்கவுண்டர்!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பொதுமக்கள் படுகொலையுடன் தொடர்புடைய 13 பயங்கரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாக மாநில காவல்துறை ஐஜி விஜயகுமார் கூறியுள்ளார். கடந்த மாதம், காஷ்மீரில் அரசு பள்ளி…

ஹரியானா சிங்கு படுகொலை: விவசாய போராட்டங்களுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு…

டெல்லி: ஹரியானா எல்லை பகுதியான சிங்குவில் விவசாய தொழிலாளி அடித்து கொல்லப்பட்டுள்ள, அவரது கைகள் வெட்டப்பட்ட நிலையில், டெல்லி மற்றும் அதன் எல்லை பகுதிகளில் விவசாயிகளின் போராட்டத்துக்கு…

“காங்கிரஸ் கட்சியின் தலைவராக முழு நேரம் செயல்பட நான் இருக்கிறேன்” – சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் செயற் குழு கூட்டம் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடியது. உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மாநில தேர்தல், உட்கட்சி தேர்தல்,…

சாவர்க்கர் சர்ச்சை : பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கேட்டது ஏன் ?

காந்தி கேட்டுக்கொண்டதாலேயே பிரிட்டிஷ் அரசிடம் சாவர்க்கர் மன்னிப்பு கோரினார் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 1911 ம் ஆண்டு முதல்…