Category: இந்தியா

துணை சபாநாயகர் தேர்தல்  மூலம்  சமாஜ்வாதி கட்சியை உடைக்கும் பாஜக

லக்னோ உத்தரப்பிரதேச சட்டப்பேரவை துணை சபாநாயகர் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி அதிருப்தி வேட்பாளருக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. இன்று உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் தேர்தல்…

வன்கொடுமை சட்டத்தில் கைதான முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஜாமீன்

சண்டிகர் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சாதி ரீதியாகப் பேசியதாக அரியானா கால்வதுறையால் கைது செய்யபட்டு ஜாமீனில் வெளி வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு…

கேரள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு : பதைபதைக்கும் வீடியோ

கோட்டயம் கேரள மாநிலத்தில் கடும் வெள்ளம் காரணமாக ஒரு வீடு அடித்துச் செல்லப்பட்ட காட்சி வீடியோவாக சமூக வலைத் தளங்களில் வெளியாகி உள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில்…

உத்தரப்பிரதேச மக்களுக்கு யோகி வேண்டாம் – யோக்கியமான ஆட்சி தான் வேண்டும் : அகிலேஷ் யாதவ்

லக்னோ சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேச மக்களுக்கு யோகி வேண்டாம் யோக்கியமான ஆட்சிதான் வேண்டும் எனக் கூறி உள்ளார். வரும் ஆண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேச…

இந்திய கிரிக்கெட் அணியில் காலிப்பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை…

நவம்பர் 12 முதல் தொண்டர்களுக்குப் பயிற்சி முகாம் – காங்கிரஸ் கட்சி முடிவு 

புதுடெல்லி: நாடு முழுவதும் தனது தொழிலாளர்களுக்கான பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்யக் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது, இந்த யோசனை செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது மற்றும் முதலாவது நவம்பர்…

உர விலை உயர்வுக்கு மோடி அரசே காரணம் –  பிரியங்கா காந்தி சாடல்

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, விதைப்பு பருவத்திற்கு முன்னதாக உரங்களின் விலையை உயர்த்தியதற்கு மத்திய அரசைக் கடுமையாகச் சாடினார். ரசாயன உரங்களின் விலை, இதுவரை…

மன்மோகன் சிங் உடல் நிலையில் முன்னேற்றம் –  எய்ம்ஸ் மருத்துவமனை 

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த…

கேரளாவில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரளத்தில் கூட்டிக்கல் மலை கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் 2018-ம் ஆண்டு…

கனமழையால் கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவனந்தபுரம் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கேரள மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கேரளாவில்…