மும்பை:
ந்திய கிரிக்கெட் அணியில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்  வரவேற்கப் படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கான பணியிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.