உத்தராகண்ட் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 54ஆக உயர்வு! உள்துறைஅமைச்சர் ஆய்வு…
டேராடூன்: உத்தராகண்ட் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் எராளமானோர் சிக்கிய நிலையில், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு…