Category: இந்தியா

மகிழ்ச்சி – வாழ்த்து: 100கோடி கோவிட் தடுப்பூசி என்ற புதிய மைல்கல்லை எட்டி இந்தியா சாதனை…

டெல்லி: கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில், இந்தியா இதுவரை 100 கோடி பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தி, புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது. இந்த போரில்…

கோவில் கோபுரத்துக்கு 116 கிலோ தங்கத் தகடு காணிக்கை அளித்த முதல்வர்

யாதாத்ரி தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் யாதாத்ரி கோவில் விமான கோபுரத்துக்கு 116 கிலோ தங்கத் தகடுகளைக் காணிக்கையாக அளித்துள்ளார். யாதாத்ரி லட்சுமி நரசிம்மர் கோவில்…

இந்திய வங்கிகளுக்கு அமெரிக்காவின் புதிய விதியால் சிக்கல்

டில்லி அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமெரிக்காவில் அமலாகும் புதிய விதிகளால் தங்களுக்குச் சிக்கல் ஏற்படும் என இந்திய வங்கிகள் தெரிவித்துள்ளன. தற்போதைய விதிமுறைப்படி அமெரிக்காவில் உள்ள…

ஆயர்பாடி திவ்ய தேசம்

ஆயர்பாடி திவ்ய தேசம் ஆயர்பாடி என்றும் ஆய்ப்பாடி என்றும் கோகுலம் என்றும் அழைக்கப்படும் இத்தலம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகிய மூவரால்…

திருப்பதி கோவிலில் முதியோர், மாற்று திறனாளிகள் சிறப்புத் தரிசனம் இல்லை : தேவஸ்தானம்

திருப்பதி திருப்பதி கோவிலில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனம் தற்போதைக்கு கிடையாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இன்று தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ திருப்பதி…

ஒரே மாதத்துக்குள் 2ஆம் முறையாக உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது

ஆக்ரா ஒரே மாதத்தில் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி 2ஆம் முறையாக உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தைச் சந்தித்து…

பெண் வேட்பாளரிடம் அநாகரிகமாக நடந்த பாஜக அமைச்சர் : காங்கிரஸ் கண்டனம்

போபால் பாஜக அமைச்சர் மத்தியப் பிரதேச இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். வரும் 30 ஆம் தேதி அன்று மத்தியப் பிரதேச…

மீண்டும் ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் மறுப்பு

மும்பை பிரபல நடிகர் ஷாருக்கான் மகனான ஆர்யன்கானுக்கு போதை மருந்து வழக்கில் மீண்டும் ஜாமீன் வழங்க மறுக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி அன்று மும்பை…

உ.பி. குஷிநகர் விமான நிலையம்! யோகி முன்னிலையில் பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார்…

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் புதிதாக கட்டப்பட் குஷிநகர் விமான நிலையத்தை அம்மாநில முல்வர் யோகி முன்னிலையில் பிரதமர் நரேந்திரமோடி இன்று திறந்து வைத்தார். உத்தப்பிரதேச மாநிலம் குஷிநகரில்…

உத்தரகாண்ட் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்குள்ள குமான் பகுதியில்தான் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது. அங்கு மட்டுமே 42 பேர் பலியாகி இருக்கிறார்கள்.…