கேரளா கனமழை – வெள்ளம் பலி எண்ணிக்கை 39ஆக உயர்வு… 11மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை…
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கொட்டி வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், மேலும மழை…