Category: இந்தியா

கேரளா கனமழை – வெள்ளம் பலி எண்ணிக்கை 39ஆக உயர்வு… 11மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை…

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கொட்டி வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், மேலும மழை…

கச்சா எண்ணெய் விலை உயர்வு: பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை

டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்பட எரிபொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது.…

லிட்டர் பெட்ரோல் விலை ரூ.112ஐ தாண்டியது! தொடரும் விலை உயர்வால் பொதுமக்கள் அவதி…

சென்னை: பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. மும்பையில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ.112ஐ தாண்டி உள்ளது. தொடரும் விலை உயர்வால் பொதுமக்கள்,…

பஞ்சாப் பரபரப்பு: விரைவில் புதிய கட்சி தொடங்குகிறார் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங்…

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்து வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்ரீந்தர் சிங், உள்கட்சி பிரச்சினை காரணமாக, கட்சி மற்றும் முதல்வர் பதவியில் இருந்து விலகிய…

மத்தியஅரசு ஊழியர்களுக்கு ஒருமாத சம்பளம் தீபாவளி போனஸ் அறிவிப்பு…

டெல்லி: மத்தியஅரசு ஊழியர்களுக்கு ஒருமாத சம்பளம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவித்துஉள்ளது. மார்ச் 31, 2021 வரை பணியில் இருந்த மற்றும் 2020-21 நிதியாண்டில் குறைந்தது…

மோடியை விமர்சித்து திரிணாமூல் வெளியிட்ட 007 போஸ்டர்

கொல்கத்தா: மோடியை விமர்சித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மோடியை ‘ஜேம்ஸ் பாண்ட் 007’ ஏஜண்டாக மாற்றி கிண்டல் அடித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் டெரிக்…

வழக்கத்தை விட கேரளாவில் 135% கூடுதல் மழை : வானிலை ஆய்வு மையம்

கொச்சி கேரள மாநிலத்தில் வழக்கத்தை விட 135% கூடுதல் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகக் கேரள மாநிலத்தில் கடும் மழை…

உத்தரகாண்டில் மழை வெள்ளத்துக்கு 16 பேர் பலி! முதல்வருடன் பிரதமர் தொலைபேசி வாயிலாக ஆலோசனை…

டேராடூன்: உத்தரகாண்டில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்துக்கு இதுவரை 16 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகது. வெள்ளப் பாதிப்பு குறித்து, அம்மாநில முதல்வருடன் பிரதமர் மோடி தொலைபேசி…

2022 உ.பி. சட்டமன்றத்தேர்தலில் பெண்களுக்கு 40% ஒதுக்கீடு! பிரியங்கா காந்தி தகவல்…

லக்னோ: 2022ம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் போட்டியிட 40 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின்…

கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 38ஆக உயர்வு..! முதல்வருடன் பிரதமர் ஆலோசனை..

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம்…