Category: இந்தியா

இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி : பில் கேட்ஸ் பாராட்டு

டில்லி இந்தியாவில் 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதற்கு பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்லார். கொரோனா எதிர்ப்பு பணி இந்தியாவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.…

உயர்ஜாதியை பல்லக்கில் ஏற்றி பவனி வரும் ஆர் எஸ் எஸ்

உயர்ஜாதியை பல்லக்கில் ஏற்றி பவனி வரும் ஆர் எஸ் எஸ் ஆர். எஸ். எஸ். குரு பீடத்தின் உயிர்த்துடிப்பு என்பதே, உயர்சாதியைப் பல்லக்கில் ஏற்றிப் பவனி வருவதைக்…

செயற்கை காலை சோதனை இடுவதைத் தடுக்க மோடியின் உதவி கோரும் சுதா சந்திரன்

மும்பை தனது செயற்கைக் காலை விமான நிலையத்தில் ஒவ்வொரு முறையும் சோதனை இடுவதை தடுக்க மோடியிடம் நடிகை சுதா சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரபல நடனக் கலைஞரான…

ஐபிஎல் போட்டியில் புதிய அணிகளை வாங்க 12 நிறுவனங்கள் போட்டி

மும்பை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் உருவாக்கப்பட உள்ள இரு புதிய அணிகளை வாங்க 12 நிறுவனங்கள் போட்டியில் இறங்கி உள்ளன. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 8…

போதை பொருள் விவகாரம்: ஷாருக்கான மகன் ஆா்யன் கானின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 30 வரை நீட்டிப்பு..!

மும்பை: போதை பொருள் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஷாருக்கான மகன் ஆா்யன் கானின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 30 வரை நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டு…

தீபாவளியையொட்டி ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் தற்காலிகமாக ரூ.30 ஆக உயர்வு…

சென்னை: தீபாவளியையொட்டி ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் தற்காலிகமாக ரூ.30 ஆக உயர்த்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பண்டிகை…

100கோடி தடுப்பூசி சாதனை நாட்டின் ஒவ்வொரு தனிநபருக்கும் சொந்தமானது! பிரதமர் மோடி பெருமிதம்…

டெல்லி: 100கோடி தடுப்பூசி சாதனை நாட்டின் ஒவ்வொரு தனிநபருக்கும் சொந்தமானது என்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். இந்த சாதனை நாட்டின் ஒவ்வொரு தனிநபருக்கும்…

சோப் முதல் சூப் வரை அனைத்துப் பொருட்களின் விலையை உயர்த்த யூனிலிவர் நிறுவனம் திட்டம்

சோப்பு முதல் சூப் மிக்ஸ் வரை அனைத்துப் பொருட்களின் விலையையும் உயர்த்த யூனிலீவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனையாகும் முன்னணி பொருட்களை தயாரித்து வரும்…

ரூ.74.81 லட்சம் பறிமுதல்: சிபிஐ வலையில் சிக்கிய சென்னை சுங்கத்துறை அதிகாரி முகமது இர்பான் அகமது…

பெங்களூரு: சிபிஐ வலையில் சென்னையைச் சேர்ந்த சுங்கத்துறை அதிகாரி முகமது இர்பான் அகமது சிக்கியுள்ளார். அவரது தோள்பையில் இருந்து, பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.74.81 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டு…

பதற வைக்கும் பெட்ரோல் விலை… முக்கிய நகரங்களில் பெட்ரோல் டீசல் விலை தாறுமாறு உயர்வு… ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 118.96

பெட்ரோல், டீசல் விலை கடிவாளம் இல்லாத குதிரையாக 100 ஐ தாண்டி வெற்றிக்களிப்புடன் தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது, நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை…