Category: இந்தியா

என்னை போதை பொருள் வழக்கில் சிக்க வைக்க முயற்சி : ஆர்யன் கான்

மும்பை தம்மைப் போதைப் பொருள் வழக்கில் சிக்க வைக்க அதிகாரிகள் முயலுவதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மும்பையில் இருந்து கோவா சென்ற…

கடும் மழை, நிலச்சரிவால் ஜம்மு வில் மூவர் பலி : நெடுஞ்சாலைகள் மூடல்

ஸ்ரீநகர் நேற்று முன் தினம் முதல் ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கடும் மழை மற்றும் நிலச்சரிவால் மூவர் உயிர் இழந்துள்ளனர். நேற்று முன் தினம் முதல்…

மத்திய அரசின் பேராசையால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு : ப சிதம்பரம்

சென்னை மத்திய அரசின் பேராசையே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம் என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கூறி உள்ளார். இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச்…

தெலுங்கானா மாநிலத்தில் நில நடுக்கம் : மக்கள் அச்சம்

ஐதராபாத் நேற்று தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். நேற்று தெலுங்கானா மாவடத்தில் சில இடங்களில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்த…

2022 சட்டமன்ற தேர்தல்: உத்தரபிதேசத்தில் பிரதிக்யா யாத்திரையை துவக்கி வைத்தார் பிரியங்கா….

லக்னோ: 2022ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், பிரதிக்யா யாத்திரையை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா…

மக்களின் வயிறு எரிகிறது!

‘ஆலகால’ விஷம் எவ்வளவு வேகமாக ஏறுகிறதோ, அவ்வளவு வேகமாக பெட்ரோலியப் பொருட்களின் விலை நொடிக்கு நொடி ஏறிக் கொண்டே இருக்கிறது! சமையல் எரிவாயு விலை 1000 ரூபாயை…

இலவச ஸ்கூட்டர், விவசாய கடன் தள்ளுபடி, 20லட்சம் அரசு வேலை உள்பட 7 அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி…

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர் ஸ்மார்ட் போன் இலவச…

பாமக மாவட்ட செயலாளர் வெட்டிப்படுகொலை! காரைக்கால் திருநள்ளாறில் பதற்றம் – பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரியை மாநிலத்தைச் சேர்ந்த காரைக்கால் பகுதியில் பாமக மாவட்ட செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு…

அம்பானி மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆட்களுக்கு சாதமாக செயல்பட ரூ 300 கோடி பேரம் – மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக்

அம்பானி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய நபருக்கு சாதகமாக நடந்து கொண்டால் ரூ. 300 கோடி தருவதாக என்னிடம் பேரம் பேசினார்கள் என்று மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக்…

தடுப்பூசிகள் மூலம் பிரதமர் மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமர் தடுப்பூசிகள் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்துகிறார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றியதை விமர்சித்துள்ள…