Category: இந்தியா

பாகிஸ்தான் 35/0 – 5 ஓவர்ஸ் : டி-20 உலகக் கோப்பை 152 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

துபாயில் நடைபெறும் டி-20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7…

ஆர்யான் கான் வழக்கு ஜோடிக்கப்பட்டது… “விசாரணை அதிகாரியால் என் உயிருக்கு ஆபத்து” முக்கிய சாட்சி கதறல்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் சொகுசு கப்பலில் நடந்த இரவு விருந்தில் போதை மருந்து உபயோகித்ததாக இரண்டு வாரங்களுக்கு முன் மும்பை போதைமருந்து தடுப்புப்…

பெட்ரோல் விலை உயர்வு : காங்கிரஸ் கட்சி 15 நாள் தொடர் போராட்டம்

டில்லி நாட்டில் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி 15 நாட்களுக்குத் தொடர் போராட்டம் நடத்த உள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி எண்ணெய் நிறுவனங்கள்…

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை – குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த 3ஆம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்…

பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் – ராகுல் காந்தி

புதுடெல்லி: பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத்…

பிரதமர் மோடி வெளிநாடு பயணம்

புதுடெல்லி: பிரதமர் மோடி வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 16-வது ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி வரும்…

தடுப்பூசித் திட்டத்தில் பெற்ற வெற்றி, நாட்டின் வல்லமையைப் பறைசாற்றுகிறது- பிரதமர் மோடி

புதுடெல்லி: 100 கோடி தடுப்பூசிகளைச் செலுத்திய பின் இந்தியா புதிய சக்தியைப் பெற்றுள்ளதாகவும், தடுப்பூசித் திட்டத்தில் பெற்ற வெற்றி, நாட்டின் வல்லமையைப் பறைசாற்றுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.…

ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் போதைப் பொருள் சர்க்கரை ஆகி விடும் : அமைச்சர் கிண்டல்

மும்பை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் போதைப் பொருள் சர்க்கரையாக மாறும் எனத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பலில் நடந்த…

கர்நாடகா இடைத் தேர்தல் : மும்முனை போட்டியால் தலைவர்கள் தீவிர பிரச்சாரம்

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. வரும் 2023 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்…