Category: இந்தியா

கனமழையால் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைப்பு

புதுச்சேரி நாளை தொடங்க இருந்த புதுச்சேரி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புக்களுக்கான பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்ற…

காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு

சென்னை: பஞ்சாபில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவிக்கையில், காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் பெட்ரோல் விலை…

கல்லீரல் புற்றுநோயை தடுக்கும் ‘மனத்தக்காளி’… கேரள ஆய்வுக்கு அமெரிக்க மருத்துவத்துறை அங்கீகாரம்

‘மனத்தக்காளி’, கிராமங்களில் புதர்போல் மண்டிக்கிடப்பதால் அதை பெரும்பாலானோர் வயிற்றுவலி வந்தால் மட்டுமே திரும்பிப் பார்ப்பார்கள். ஆனால், அது வயிற்று உபாதைகளை மட்டுமல்ல கல்லீரல் புற்றுநோயையும் தடுக்கும் மருந்தாக…

திருக்கடித்தானம் அல்லது திருக்கொடித்தானம்

திருக்கடித்தானம் அல்லது திருக்கொடித்தானம் திருக்கடித்தானம் அல்லது திருக்கொடித்தானம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடப்பெற்ற இத்தலம் கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் சாலையில்…

இடைத்தேர்தல் தோல்வி எதிரொலி? நாளை கூடுகிறது பாஜக தேசிய செயற்குழு கூட்டம்…!

டெல்லி: சமீபத்தில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த பாஜக கடுமையான அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், நாளை தேசிய செயற்குழு கூட்டத்தை கூட்டியுள்ளது. தலைநகர் டெல்லியில்…

சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு, 12-ம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு தேதிகள் அறிவிப்பு…

டெல்லி: சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு, 12-ம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு தேதிகளை மத்திய கல்வி வாரியம் வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து கல்வி…

இலவச ரேஷன் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு – டெல்லி முதல்வர் 

புதுடெல்லி: டெல்லி அரசு தனது இலவச ரேஷன் திட்டத்தை ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா…

மகாராஷ்டிராவில் மருத்துவமனையில் தீவிபத்து- 10 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா…

நாடு முழுவதும் மத்தியஅரசு அலுவலகங்களில் 8ந்தேதி முதல் மீண்டும் ‘பயோமெட்ரிக்’ அட்டெண்டன்ஸ்…

சென்னை: நாடு முழுவதும் நவம்பர் 8 ம் தேதி முதல் மத்தியஅரசு அலுவலகங்களில் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் அட்டெண்டன்ஸ் முறையை மீண்டும் அமல்படுத்த அரசு முடிவு…

கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட இலவச அரிசி, கோதுமை திட்டம் நவம்பர் 30ந்தேதியுடன் நிறைவு…

டில்லி: கொரோனா காலத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட இலவச அரிசி, கோதுமை வழங்கும் திட்டம் நவம்பர் 30ந்தேதியுடன் நிறைவுபெறுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. உலக பொருளாதாரத்தை…