Category: இந்தியா

46ஐ கொலை செய்த 50….! காரணம் தெரியுமா?

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், வீட்டில் குளித்து முடித்த 50 வயது கணவருக்கு துண்டு கொடுக்காத 45வயது மனைவி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில்…

நவம்பர் 29 முதல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடத்த பரிந்துரை

டில்லி நவம்பர் 29 முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கொரொனா அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த ஒன்றரை…

பத்ம விருதுகள்: கங்கனா ரனாத்., பி.வி.சிந்து உள்பட 119 பேருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்…

டெல்லி : 2020ம் ஆண்டிற்க்கான பத்ம விருதுகள் இன்று வழங்கப்பட்டுள்ளன. பிரபல நடிகை கங்கனா ரனாத் உள்பட 119 பேருக்கு இந்த விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத்…

வரியை உயர்த்திய முட்டாள்கள் வரியை குறைக்கட்டும்! மோடியை விளாசிய சந்திரசேகர்ராவ்…

ஐதராபாத்: வரியை உயர்த்திய முட்டாள்கள் வரியை குறைக்கட்டும்; எங்களால் முடியாது என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். மே 2020 முதல் மத்திய…

பிரதமர் மோடி தலைமையில் 2 நாட்கள் டிஜிபி.க்கள் மாநாடு!

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் 2 நாட்கள் டிஜிபி.க்கள் மாநாடு நடைபெறுகிறது. அதன்படி வரும் 20, 21ம் தேதிகளில் லக்னோவில் நடை பெறும் இந்த மாநாட்டில் அனைத்து…

பணமதிப்பிழப்பு : 500, 1000 நோட்டை பூரா ஒழிச்சி 5 ஆண்டுகள் உருண்டோடியது… கருப்புப் பணம் ஒழிந்ததா ?

2016 ம் ஆண்டு நவம்பரில் புழக்கத்தில் இருந்த 17.74 லட்சம் கோடி ரூபாயில் 86 சதவீதமான 15.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 500 மற்றும் 1000…

மீண்டும் இந்திய நேயர்களுக்கான ஒலிபரப்பைத் தொடங்கும் கொழும்பு வானொலி

கொழும்பு சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நேயர்களுக்காகக் கொழும்பு வானொலி சர்வதேச ஒலிபரப்பை மீண்டும் தொடங்க உள்ளது. தற்போது லண்டன் பிபிசி தமிழோசை, சிங்கப்பூர் ஒலி,…

சபரிமலை கோவில் தரிசன ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்தது

திருவனந்தபுரம் இந்த வருட மண்டலம் மற்றும் மக்ரபூஜை கால சபரிமலை தரிசன ஆன்லைன் முன்பதிவு நிறைவு அடைந்துள்ளது.. வரும் 15 ஆம் தேதி அன்று சபரிமலை ஐயப்பன்…

இன்று காலை அந்தமானில் நில நடுக்கம்

போர்ட் பிளேயர் இன்று காலை அந்தமான் நிக்கோபார் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர் ஆகும். இன்று அதிகாலை சுமார்…

அமித்ஷா வருகையால் திருப்பதி கோவிலில் விஐபி தரிசனம் ரத்து

திருப்பதி மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையையொட்டி திருப்பதி கோவிலில் 13,14,15 ஆகிய தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலில் கொரோனா அச்சுறுத்தலால் கடும் கட்டுப்பாடுகள்…