Category: இந்தியா

பாலியல் வழக்குகளில் டிஎன்ஏ சோதனையை மட்டுமே ஆதாரமாக கருத முடியாது! குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் ஆப்பு…

டெல்லி: வன்கொடுமைகளில் டிஎன்ஏ (DNA) சோதனையை மட்டுமே ஆதாரமாக குற்றவாளிகள் கூற முடியாது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. இதனால் பாலியல் குற்றவாளிகள் தப்பிப்பதற்கான மற்றொரு வழியையும்…

எம்எஸ்பி உத்தரவாத சட்டம், விதை மசோதா, பால் கொள்கை போன்ற பிரச்சனைகள் தீரும்வரை வீட்டுக்கு போகமாட்டோம்! ராகேஷ் திகாயத்

டெல்லி: வேளாண் சட்டம் வாபஸ் என மத்தியஅரசு அறிவித்து விட்ட நிலையில், போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் என பாரதிய கிஷான் சங்க தலைவர் ராகேஷ் திகாயத்…

பாலகோட் தாக்குதல் ஹீரோ: தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை வழங்கினார் குடியரசு தலைவர்… வீடியோ

டெல்லி: பாலகோட் தாக்குதல் ஹீரோ – தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை குடியரசு தலைவர் வழங்கினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த விமானப்படை வீரர் அபிநந்தன், இந்திய…

டெல்லியில் 2நாட்கள் முகாமிடும் மம்தா! பிரதமர் மோடி, சோனியாகாந்தி உள்பட எதிர்க்கட்சித்தலைவர்களை சந்திக்க வாய்ப்பு…

கொல்கத்தா: வேளாண் சட்டம் வாபஸ், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் காரணமாக ஆலோசனை நடத்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று டெல்லி செல்கிறார். அங்கு நாள் முகாமிடும்…

6 கோரிக்கைகளுடன் விவசாயிகள் பிரதமருக்கு கடிதம்… வேளாண் சட்டங்களை விலக்குவது மட்டுமே தீர்வாகாது…

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தலைநகர் டெல்லியை கடந்த ஓராண்டுக்கும் மேலாக…

சந்திரபாபு நாயுடு கண்ணீருக்கு ரோஜா பதிலடி….!

ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. இவர் நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தன் மனைவியை பற்றி அவதூறு செய்திகளை ஆளும் கட்சி தலைவர்கள்…

தேர்தல் நேரத்தில் சட்டத்தை திரும்பப்பெறுவதாகக்கூறிவிட்டு, பிறகு விவசாயிகளை ஏமாற்றக்கூடாது” -பிரியங்கா காந்தி 

புதுடெல்லி: தேர்தல் நேரத்தில் சட்டத்தை வாபஸ் பெறுவதாகக் கூறிவிட்டு, பிறகு விவசாயிகளை ஏமாற்றக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கடந்த…

வேளாண் சட்டங்கள் திரும்பக் கொண்டுவரப்படலாம் – ஆளுநர் பேச்சால் சர்ச்சை

ராஜஸ்தான்: தேவைப்பட்டால் மூன்று வேளாண் சட்டங்களும் மீண்டும் கொண்டு வரப்படலாம் என்று ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ஆம் தேதி பிரதமர்…

ஆந்திராவில் மேம்பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு

ஹைதராபாத்: ஆந்திராவில் மேம்பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவின் பெண்ணா ஆற்றில் மேம்பாலம் உடைந்ததால் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.…

ராஜஸ்தானில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசின் ஒட்டுமொத்த அமைச்சர் களும் ராஜினாமா செய்துள்ளனர். பிசிசி கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த சந்திப்புக்குப் பிறகு கெலாட்…