Category: இந்தியா

ஆந்திராவில் மேம்பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு

ஹைதராபாத்: ஆந்திராவில் மேம்பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவின் பெண்ணா ஆற்றில் மேம்பாலம் உடைந்ததால் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.…

ராஜஸ்தானில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசின் ஒட்டுமொத்த அமைச்சர் களும் ராஜினாமா செய்துள்ளனர். பிசிசி கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த சந்திப்புக்குப் பிறகு கெலாட்…

நாடாளுமன்றத்தை நோக்கி 29ந்தேதி முதல் டிராக்டர் பேரணி? விவசாய சங்கத்தினர் நாளை முடிவு…

டெல்லி: விவசாய சட்டங்களை வலியுறுத்தி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது, டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவோம் என விவசாய சங்கத்தினர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், விவசாய சட்டங்கள் வாபஸ்…

ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கியது ஏன்? –  நீதிமன்றம் விளக்கம்

மும்பை: ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கியது ஏன்? – என்று மும்பை நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. சொகுசு கப்பலில் நடைபெற்ற போதையுடன் கூடிய கேளிக்கை விருந்தில் சிறப்பு…

ஆந்திராவை புரட்டிப்போட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தண்ணீரில் மூழ்கிய பஸ் – 30 பேரை தேடும் பணி தீவிரம்… வீடியோ

அமராவதி: நேற்று முன்தினம் சென்னை அருகே கரையை கடந்து ஆந்திராவை நோக்கி சென்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆந்திர மாநிலத்தை புரட்டிப்போட்டு உள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில்…

வேளாண் சட்டத்தைப்போல காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும்! காஷ்மீர் கட்சிகள் கோரிக்கை…

ஸ்ரீநகர்: வேளாண் சட்டத்தைப்போல காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும் என காஷ்மீர் மாநில கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மக்கள் விரோத வேளாண்…

கனமழை எதிரொலி: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்குத் தடை

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதால், சபரிமலை அய்யப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவசம்போர்டு தடை விதித்தள்ளது. பம்பை…

லக்னோவில் தொடங்கியது 2நாட்கள் டிஜிபிக்கள்மாநாடு: பிரதமர் மோடி, அமித்ஷா, அஜித்தோவல் உள்பட பலர் பங்கேற்பு…

லக்னோ: உ.பி. மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள காவல்துறை தலைமையகத்தில் 2 நாட்கள் டிஜிபிக்கள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா,…

லக்னோவில் நடைபெறும் டிஜிபி மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது! பிரியங்கா காந்தி

லக்னோ: உ.பி. மாநிலம் லக்னோவில் இன்று நடைபெறும் டிஜிபி மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். விவசாயிகள்…

அபுதாபியில் கொரோனா பரவலுக்கு பின் முதல் முறையாக நடைபெறும் இசை நிகழ்ச்சி… பிரபல இந்திய பாடகர் அர்ஜித் சிங் பங்கேற்கிறார்…

இந்தியா மற்றும் அரபு நாடுகளில் பிரபலமானவர் இந்தி பாடகர் அர்ஜித் சிங். கொரோனா பரவலுக்குப் பிறகு அரபு நாடுகளில் நடைபெறும் முதல் கலை நிகழ்ச்சி இது என்பதால்…