Category: இந்தியா

கர்நாடகா, குஜராத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் ஒருவருக்கு ஒமைக்ரான்  தொற்று உறுதி

புதுடெல்லி: கர்நாடகா, குஜராத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய 33 வயது நபர் ஒருவருக்கு…

இன்று மாலை மறைந்த பத்திரிகையாளர் வினோத் துவா இறுதிச் சடங்கு நடைபெறுகிறது

டில்லி நேற்று மரணமடைந்த மூத்த பத்திரிகையாளர் வினோத் துவாவின் இறுதி சடங்குகள் இன்று டில்லியில் நடைபெறுகிறது. தனியார் தொலைக்காட்சி ஊடகமான என் டி டி வியில் தொடக்கக்…

ஆம் ஆத்மி விரைவில் பாஜகவின் பிரதியாக மாறும் : ப சிதம்பரம்

டில்லி ஆம் ஆத்மி கட்சி விரைவில் பாஜகவின் பிரதியாக மாறும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரான ப சிதம்பரம்…

நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர் சந்தேகத்தில் 13 பேர் சுட்டுக் கொலை

கொஹிமா நாகாலாந்தில் பயங்கரவாதிகள் என்னும் சந்தேகத்தில் 13 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். நாகாலாந்தில் உள்ள மோன் மாவட்டம் மியான்மார் எல்லை அருகில் உள்ளது. இங்கு…

தேங்காய் உடைத்ததால் தார் சாலையில் ஏற்பட்ட விரிசல்

உத்தரப்பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தில் புதிதாகப் போடப்பட்ட சாலையைத் திறந்துவைக்கும் நிகழ்வில் தேங்காய் உடைத்தபோது தேங்காய்க்குப் பதிலாகச் சாலையில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம்…

மதுராவில் கிருஷ்ணர் சிலையால் காவல்துறையினர் குவிப்பு

மதுரா மதுரா நகர் மசூதியில் கிருஷ்ணர் சிலை வைக்கப்படும் என்னும் அறிவிப்பால் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காவல்துறையினர் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் கிருஷ்ண…

உத்தரப் பிரதேசத்தில் நவீன ஏகே 203 ரகத் துப்பாக்கிகள் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்

டில்லி நவீன ஏகே 203 ரகத் துப்பாக்கிகளை உபி மாநிலம் அமேதியில் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து ஏகே 47 துப்பாக்கிகளை…

கர்நாடகா : சத்துணவில் முட்டை வழங்கியதால் பள்ளிகளில் 12% வருகை அதிகரிப்பு

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் சத்துணவில் முட்டை வழங்கத் தொடங்கியதையொட்டி பள்ளிகளில் 12% வரை மாணவர் வருகை அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் 1 முதல் கர்நாடகா மாநில பள்ளிகளில்…

தேர்தல் நிதியாக லாட்டரி மார்ட்டினிடம் 100 கோடி ரூபாய் வாங்கிய பா.ஜ.க.

1988 ம் ஆண்டு தமிழகத்தில் தொடங்கி இன்று இந்தியா குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமன்றி நேபாள், பூட்டான் ஆகிய நாடுகளிலும் லாட்டரி உலகில் தன்னிகரில்லாமல் கொடிகட்டி பறப்பவர்…

ஜவாத் புயல் தீவிரம் குறைந்ததால் ஆந்திரா ஒடிசாவில் பாதிப்பு இருக்காது : வானிலை மையம்

டில்லி ஜவாத் புயலின் தீவிரம் குறைந்ததால் ஆந்திரா, ஒடிசா மாவட்டங்களில் பாதிப்பு இருக்காது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில்…