Category: இந்தியா

இன்று அம்பேத்கர் நினைவு தினம் : பிரதமர், குடியரசுத் தலைவர் மரியாதை

டில்லி இன்று அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவர் சிலைக்குப் பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இன்று சட்ட மேதை…

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு : மாணவர்களுக்கு மதிய உணவு இல்லை

புதுச்சேரி இன்று காலை 20 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் சில் கொரோனா பரவலால்…

போக்சோ வழக்குகளை சமரசம் செய்து ரத்து செய்ய முடியுமா? உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு

டில்லி போக்சோ என்னும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை சமரசம் செய்து ரத்து செய்ய முடியுமா எனக் கேரள அரசு அளித்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றது. கேரளாவில்…

அணைக்கட்டுகளும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுமா?

அணைக்கட்டுகளும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுமா? ** தங்களுக்கு மிருக பல மெஜாரிட்டி இருப்பதன் காரணத்தால், துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் பொதுத் துறை நிறுவனங்களை, தனியார்…

நாகாலாந்து துப்பாக்கிச் சூட்டில் ​பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் : மம்தா பானர்ஜ

கொல்கத்தா நாகாலாந்து துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படையினர் நாகாலாந்து மாநிலத்தில் பணி…

காங்கிரஸ் இல்லா கூட்டணி அமைக்க எண்ணும் மம்தா பானர்ஜி : சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

மும்பை காங்கிரஸ் கட்சி இல்லாமல் புதிய கூட்டணி அமைக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எண்ணுவதாக சிவசேனா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.…

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் : நாட்டில் மொத்தம் 12 பேர் பாதிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகி நாட்டில் மொத்தம் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் தொற்று உலகெங்கும்…

நாகாலாந்து நிகழ்வுக்கு ராகுல் காந்தி கண்டனம்

டில்லி நாகாலாந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நாகாலாந்து மாநிலத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாகத் தகவல்கள் வெளியாகின.…

ஜாவேத் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழப்பு

பூரி ஜாவேத் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் இருந்து வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆனது. அந்தமான் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

நாகாலாந்து துப்பாக்கிச்சூட்டு:  ராகுல்காந்தி கடும் கண்டனம் 

புதுடெல்லி: நாகாலாந்து துப்பாக்கிச்சூட்டுக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நாகாலாந்தில் கிராமத்தினர் மீது பாதுகாப்புப் படையினர் தவறுதலாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் பலியாகினர். ஆனால் எத்தனை பேர் இறந்தனர்…