Category: இந்தியா

மத்திய அரசின் தவறால் தான் நாகாலாந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது – காங்கிரஸ் கடும் விமர்சனம் 

புதுடெல்லி: மத்திய அரசின் தவறால் தான் நாகாலாந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து…

நாகாலாந்து துப்பாக்கிச் சூடு: காங்கிரஸ் குழு அமைப்பு

புதுடெல்லி: நாகாலாந்து ராணுவத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 4 பேர் கொண்ட குழுவைக் காங்கிரஸ் அமைத்துள்ளது. நாகாலாந்தில் ராணுவத்தினர் நடத்திய மூன்று…

நாகாலாந்து துப்பாக்கிச் சூடு – ராணுவ வீரர்கள் மீது வழக்குப் பதிவு 

கொஹிமா: நாகாலாந்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ராணுவப் பிரிவின் மீது, முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகாலாந்தில் கிராமத்தினர் மீது பாதுகாப்புப்…

அல்லு அர்ஜுன் நடித்த விளம்பரத்திற்கு ஹைதராபாத் நீதிமன்றம் தடை

தெலுங்கானா மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகளை விமர்சித்து ராபிடோ பைக் பயண செயலி வெளியிட்ட விளம்பரத்துக்கு ஹைதராபாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த விளம்பரத்தில் பிரபல தெலுங்கு…

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் நடிகைகள் ஜாக்குலின் மற்றும் நோரா ஃபட்தேஹி சிக்கியது எப்படி ?

இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டிடிவி தினகரனை ஏமாற்றி பணம் பறித்த விவகாரம் மட்டுமல்லாமல் நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் ஆகியோரின் சிக்கலை தீர்த்துவைப்பதாகக் கூறி…

ரஷ்யா – இந்தியா நட்பு நிலையானது : பிரதமர் மோடி உரை

டில்லி ரஷ்யா மற்றும் இந்தியா இடையே உள்ள நட்பு நிலையானது எனப் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். டில்லியில் தற்போது இந்தியா – ரஷியா இடையேயான 21-வது…

இந்தியாவில் நீதிமன்றங்களில் தேங்கி நிற்கும் வழக்குகளின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 60 சதம் அதிகரிப்பு

உச்ச நீதிமன்றத்தில் 73000 வழக்குகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் மொத்தம் 4.4 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களை சேர்ந்த…

“அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்காவிட்டால் கட்சியை கலைத்து விடுவேன்” குமாரசாமி திட்டவட்டம்

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் 2023 ம் ஆண்டு நடைபெற இருக்கிறது, இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்காவிட்டால் கட்சியை இழுத்து மூடப்போவதாக மதசார்பற்ற ஜனதாதள கட்சி தலைவர்…

தமிழக எல்லையில் கேரள அமைப்புகளை எதிர்த்து விவசாயிகள் மறியல்

கூடலூர் கேரள அமைப்புக்களின் முல்லைப் பெரியாறு அணை குறித்த பொய் பிரசாரத்தை எதிர்த்து தமிழக விவசாயிகள் மறியல் செய்துள்ளனர். கேரளாவில் முல்லைப் பெரியாறு அணையை அகற்றி அதற்கு…

மும்பை : 2ஆவது டெஸ்ட்டில் நியூசிலாந்தை 327 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா

மும்பை மும்பையில் நடந்த 2ஆவது டெஸ்ட் மட்டைப்பந்து போட்டியில் நியூசிலாந்தை 327 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கொண்டது. இந்தியாவில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து…