Category: இந்தியா

தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது… 4 பேர் உயிரிழப்பு…

முப்படை தளபதி பிபின் ராவத் குடும்பத்தினருடன் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விழுந்து நொறுங்கியது. 14 பேர் பயணம் செய்த நிலையில் 4 பேர்…

மின்சார திருத்தச் சட்டத்தை நிறுத்திவைக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மத்திய அரசு கொண்டு வரவுள்ள மின்சார திருத்தச் சட்டம் மாநில அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த…

பொருளில்லார் அதிகம் வாழும் சமத்துவமற்ற நாடாக மாறியது இந்தியா

பொருளும் அருளும் இல்லாதவர்கள் சமமாக வாழும் திரிசங்கு நிலையில் உள்ள நாடாக மாறிவருகிறது இந்தியா என்பது உலக சமத்துவமின்மை அறிக்கை (World Inequality Report) மூலம் தெரியவந்துள்ளது.…

வான் இலக்கை தாக்கும் குறுகிய தூர ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசா: வான் இலக்கை தாக்கும், குறுகிய தூர ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் வெற்றிகரமாகச் சோதனை செய்தது. இந்த சோதனை ஒடிசா கடற்கரையில் உள்ள…

இட ஒதுக்கீட்டை நீதிபதிகள் நியமனத்தில் அமல்படுத்த திருமாவளவன் வலியுறுத்தல்

டில்லி இட ஒதுக்கீட்டு முறையை நீதிபதிகள் நியமனத்தில் அமல்படுத்த விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். இன்று உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் குறித்த மசோதாவின்…

புதுச்சேரி : முதல்வர் – தலைமைச் செயலர் மோதலால் மக்கள் தவிப்பு

புதுச்சேரி புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் இடையே உள்ள மோதலால் மக்களுக்கு நிவாரணம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் மற்றும்…

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க ராகுல் காந்தி கோரிக்கை 

புதுடெல்லி: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு…

கொட்டும் மழையில் சபரிமலையில் 3 மணி நேரத்தில் 10000 பக்தர்கள் தரிசனம்

சபரிமலை கனமழை பெய்து வரும் நிலையிலும் சபரிமலையில் 3 மணி நேரத்தில் 10000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். நவம்பர் 15 ஆம் தேதி சபரிமலை கோவில்…

டிசம்பர் 17 முதல் திருப்பதியில் ஆண்டால் திருப்பாவை சேவை தொடக்கம்

திருப்பதி வரும் 17 ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டாள் திருப்பாவை சேவை தொடங்க உள்ளது. கடந்த 3 நாட்களாக ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின்…

ஜூம் மீட்டிங் வழியாக 900 பேரை வேலையை விட்டு அனுப்பி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட அமெரிக்க நிறுவனத்தின் இந்திய சி.இ.ஓ.

அமெரிக்கர்களுக்கு அடமான கடன்கள் பெற்றுத் தரும் இடைத்தரகு நிறுவனமான பெட்டர்.டாட் காம் தனது ஊழியர்களில் 900 பேரை ஒரே நேரத்தில் வேலையை விட்டு அனுப்பியது. உலகம் முழுதும்…