Category: இந்தியா

உக்ரைனில் சிக்கிய உள்ள இந்திய மாணவர்களை மீட்க மத்தியஅமைச்சர்கள், ராணுவ ஜெனரல் அவசரமாக வெளிநாடு பயணம்..!

டெல்லி: உக்ரைன்மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்தியஅரசு ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மத்திய கேபினட் அமைச்சர்கள்…

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க அடுத்த 24மணி நேரத்தில் மேலும் 7 விமானங்கள் இயக்கம்…

டெல்லி: உக்ரைன்மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்தியஅரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி, ஆபரேசன் கங்கா என்ற பெயரில்…

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி கைது

மும்பை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி சாலை விபத்தை ஏற்படுத்தியதாக காவல்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர்…

மணிப்பூர் சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு…

இம்பால்: இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள மணிப்பூரில் இன்று முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வரமுடன்…

மொபைல் சேவை புகர்களுக்கு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம் : உச்சநீதிமன்றம்

டில்லி மொபைல் சேவை குறைபாடு குறித்த புகார்களுக்கு நுகர்வோர் நீதிமன்றத்தை நேரடியாக அணுகலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது கடந்த 2014 ஆன் ஆண்டு குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச்…

உக்ரைன் இந்தியர்களை மீட்டு வரும் 5 ஆம் விமானம் டில்லி வந்தது.

டில்லி போரால் சூழப்பட்டுள்ள உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்களை மீட்டும் வரும் 5 ஆம் விமானம் டில்லிக்கு வந்துள்ளது. கடந்த சில நாட்களாக ரஷ்யப்படைகள் உக்ரைன் நாட்டின்…

@opganga : உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் தொடர்புக்கு பிரத்யேக ட்விட்டர் ஐ.டி.

@opganga உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் தொடர்புக்கு பிரத்யேக ட்விட்டர் ஐ.டி. உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு…

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது…

உக்ரைனுக்கு எதிரான போரில் இறங்கியுள்ள ரஷ்யா-வுக்கு பிட்காயின் மூலமாக நிதி கோரி பதிவு பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. சிறிது நேரம் கழித்து…

புதுவையில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு….

ஒயிட் ஏரியா என்று அழைக்கப்படும் புதுவை அரவிந்தர் ஆசிரமத்தை ஒட்டிய பகுதியில் உள்ள பிரெஞ்சு உள்ளிட்ட வெளிநாட்டினர் அரவிந்தர் ஆசிரமம் வழியாக செல்ல ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.…

உத்தர பிரதேச 5வது கட்ட தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 21.39% வாக்கு பதிவு

லக்னோ: உத்தர பிரதேச 5வது கட்ட தேர்தலில்இன்று காலை 11 மணி நிலவரப்படி 21.39 சதவிகிதம் வாக்கு பதிவு ஆகியுள்ளது. உத்தர பிரதேச சட்டசபை தேர்தலுக்கான 5வது…