Category: இந்தியா

மகா சிவராத்திரி கொண்டாடுவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது ஒடிசா அரசு

புவனேஸ்வர்: மகா சிவராத்திரி கொண்டாடுவதற்கான வழிகாட்டுதல்களை ஒடிசா அரசு வெளியிட்டுள்ளது. ஒடிசா அரசாங்கம் கோவிட்19 நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதன் மூலம், மார்ச் 1 அன்று வரும் மகாசிவராத்திரி…

தெலுங்கானா விமான விபத்து : சென்னை பெண் பயிற்சி பைலட் மரணம்

ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகி சென்னையைச் சேர்ந்த பெண் பயிற்சி பைலட் உயிரிழந்தார். நேற்று காலை 11 மணி அளவில் தெலுங்கானா மாநிலம் நல்லகொண்டா…

ஆந்திரா, திரிபுராந்தகம், அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் கோயில்

ஆந்திரா, திரிபுராந்தகம் அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் கோயில் இந்த அற்புதமான திருக்கோவில் ஆந்திர மாநில பிரகாசம் மாவட்டம் திரிபுராந்தகம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. ஓங்கோல் 93 கி.மீ. விஜயவாடா…

ரஷியா உக்ரைன் போரால் இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதிப்பு! நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கவலை…

மும்பை: ரஷியா உக்ரைன் போரால் இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும், உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்…

உக்ரைன்- ரஷ்யா போரால் இந்தியாவுக்கு ரூ.1லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்! எஸ்.பி.ஐ அறிக்கை தகவல்

கொல்கத்தா: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவது, உலக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என உலக நாடுகள் கவலைகொண்டுள்ள நிலையில், இதன் காரணமாக இந்தியாவுக்கும்…

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை விரைந்து மீட்க வேண்டும்! மத்தியஅரசுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை விரைந்து மீட்க வேண்டும் என மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா இன்று 3வது…

உக்ரைன் நெருக்கடி: 219 இந்தியர்களுடன் முதல் விமானம் ருமேனியாவில் இருந்து புறப்பட்டது – அமைச்சர் தகவல்

புதுடெல்லி: 219 இந்தியர்களுடன் மும்பைக்கு முதல் விமானம் ருமேனியாவில் இருந்து புறப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் (இஏஎம்) எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷ்யா…

‘மாற்றம் முன்னேற்றம்’ கட்டெறும்பாச்சே… பாமக தேர்தல் தோல்வி குறித்து கார்டூன்… ஆடியோ

‘மாற்றம் முன்னேற்றம்’ கடைசியிலே தேய்ச்சி கட்டெறும்பாச்சே… என நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக பெற்ற பெருந்தோல்வி குறித்து கார்டூன் விமர்சித்துள்ளது. அதுபோல, உக்ரைன் ரஷியா விவகாரத்தில், ஐ.நா.…

உத்தரபிரதேசத்தில் நாளை 5வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு…

லக்னோ: உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கான 4 கட்ட சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நலையில், நாளை (27ந்தேதி) 5வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு அயோத்தி உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற…

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அண்டை நாடுகளின் எல்லைப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்! தூதரகம் வேண்டுகோள்…

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை எல்லை நாடுகள் வழியாக மீட்க இந்திய அரசு முயற்சி செய்தவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென உக்ரைனில் உள்ள இந்தியர்கள்…