Category: இந்தியா

வரலாற்றில் முதல் முறையாக நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட சட்ட அமைச்சக செயலர்

டில்லி டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக மத்திய சட்ட அமைச்சக செயலர் அனூப் குமார் மெண்டிரண்டா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய சட்டத்துறை அமைச்சக செயலாளராக அனூப் குமார் மெண்டிரண்டா பதவி…

தேசிய பங்கு சந்தை ஊழல் : சித்ரா ராமகிருஷ்ணன் – ஆனந்த் சுப்பிரமணியன் இடையேயான ஈ-மெயில் தகவல் குறித்த மர்ம முடிச்சு அவிழ்ந்தது

rigyajursama@outlook.com என்ற ஈ-மெயில் முகவரியை உருவாக்கியவர் ஆனந்த் சுப்பிரமணியம் என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமானதாக சி.பி.ஐ. தகவல் 2013 முதல் 2016 வரை தேசிய பங்குச் சந்தை தலைமைச்…

இந்திய மாணவர்கள் 40 பேரை போலந்து எல்லையில் பாதுகாப்பாக விட்டுச் சென்ற கல்லூரி நிர்வாகம்…

உக்ரைன் நாட்டில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக் கழகங்களில் 20,000 க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். தமிழ் நாட்டில் இருந்து மட்டும் சுமார் 5000…

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை போலந்து வழியாக மீட்க நடவடிக்கை! இந்திய வெளியுறவுத்துறை தகவல்…

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை போலந்து உள்பட உக்ரைன் எல்லைப்பகுதியில் உள்ள நாடுகள் வழியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.…

முதல்வர் ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ நூலை வெளியிடுகிறார் ராகுல்காந்தி! எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு….

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூலை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட உள்ளார்.. இந்த நூல் வெளியீட்டு விழாவில் தேசிய கட்சிகளின் தலைவர்கள்,…

உக்ரைன் போர்: சமையல் எண்ணை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்திய இல்லத்தரசிகள் அச்சம்…

டெல்லி: இந்தியாவின் சமையல் எண்ணை தேவையை பூர்த்தி செய்யும், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தால், இந்தியாவில் சமையல் எண்ணை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இது…

மத்தியஅரசு அலுவலகங்களில் 30% பணியிடங்கள் காலி: மத்திய இணைஅமைச்சர் ஜிதேந்திர சிங்கின் அலுவலகம் முன்பு மத்திய செயலகம் அதிகாரிகள் தர்ணா…

டெல்லி: மத்தியஅரசு அலுவலகளில் 30 பணியிடங்கள் காலி உள்ளது. அந்த பணியிடங்களை நிரப்ப மோடி தலைமையிலான பாஜக அரசு முன்வராததை கண்டித்து, மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர…

தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமைஅதிகாரி ஆனந்த் சுப்பிரமணியம் கைது…

சென்னை: தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமைஅதிகாரி ஆனந்த் சுப்பிரமணியம் சென்னையில் நேற்று நள்ளிரவு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தாக தகவல் வெளியாகி உள்ளது. என்.எஸ்.இ…

பசுக்களால் உத்தரப்பிரதேச ஆட்சியைப் பிடித்த பாஜகவுக்கு அதே பசுக்களால் பின்னடைவு

ல க்னோ தற்போது நடைபெற்று வரும் உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்குப் பசுக்களால் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்துக்கள் பசுக்களைத் தெய்வமாக வணங்கி வருகின்றனர். பாஜக…

உக்ரைன் மீது போர்: ரஷிய அதிபருடன் பிரதமர் மோடி பேசியது என்ன?

டெல்லி: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய அதிபர் புதினுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது, போரை விடுத்து பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும் என்றும்,…