Category: இந்தியா

கர்நாடகாவில் அடுத்த சர்ச்சை : சீக்கியர்கள் தலைப்பாகை அகற்ற வலியுறுத்தல்

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரத்தை அடுத்து சீக்கியர்களின் தலைப்பாகை குறித்த அடுத்த சர்ச்சை தொடங்கி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என…

உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை

டில்லி போர் மூண்டுள்ள உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க வெளியுறவுத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே கடந்த 4 மாதங்களாக…

கேரள மாநிலம், ஏற்றுமானூர் மகாதேவர் கோயில்

கேரள மாநிலம், ஏற்றுமானூர் மகாதேவர் கோயில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், ஏற்றுமானூர் என்ற இடத்தில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றியும், அதன் சிறப்புகளைப்…

ரஷ்யா- நேட்டோ இடையிலான வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் – பிரதமர் மோடி

PM Narendra Modi speaks to Russian President Vladimir Putin உக்ரைன்: ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று…

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி

லக்னோ: இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட்…

நடப்பாண்டின் ஐ.பி.எல். தொடர் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடக்கம்

மும்பை: நடப்பாண்டின் ஐ.பி.எல். தொடர் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கும் என்று ஐ.பி.எல் நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…

இன்று ரஷ்ய அதிபருடன் இந்தியப் பிரதமர் பேச்சுவார்த்தை

டில்லி உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதினுடன் இன்று இந்தியப் பிரதமர் மோடி பேச உள்ளார். இன்று உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர்…

நிலுவையில் உள்ள நிதி : மத்திய நிதி அமைச்சரைச் சந்தித்த தமிழக நிதி அமைச்சர்

டில்லி இன்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துள்ளார். தமிழகத்துக்கு வர வேண்டிய நிதிகளான உள்ளாட்சிகளுக்கான நிதி, நிவாரண…

உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள்  சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம்

உக்ரைன் உக்ரைன் நாட்டில் போர் வெடித்துள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். ரஷ்யா இன்று முதல் உக்ரைன் நாட்டில் போர் தொடங்கி…

ராணுவ கட்டுப்பாட்டில் உக்ரைன்… நாட்டை விட்டு வெளியேற தவிக்கும் மக்கள்…

உக்ரைன் ராணுவம் தனது கையில் உள்ள ஆயுதங்களைக் கீழே போடும் வரை ரஷ்யா-வின் வழியில் குறுக்கிடுபவர்கள் யாராக இருந்தாலும் அதன் விளைவைச் சந்திக்க வேண்டி வரும் என்ற…