Category: இந்தியா

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: இந்தியர்களை மீட்கச் சென்ற விமானம் நடுவானிலேயே திரும்பியது….

டெல்லி: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற இந்திய விமானம் நடுவானிலேயே பாதியில் திரும்பி வந்துள்ளது. ரஷ்யா…

ராமர் பாலம் தொடர்பான வழக்கு மார்ச் 9ந்தேதி விசாரணை! உச்சநீதி மன்றம்

டெல்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கை, மார்ச் 9ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட…

நடப்பாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நேரடி பொதுத்தேர்வு! உச்சநீதிமன்றம் உறுதி…

டெல்லி: நாடு முழுவதும் நடப்பாண்டு 10, 12-ஆம் வகுப்புகளின் நேரடி பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய கோரிய பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. இதன்…

உக்ரைன் மீது ரஷ்யா குண்டு மழை…. பயணிகள் விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது….

ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது இன்று காலை போர் பிரகடனம் செய்த சில நிமிடங்களில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்த துவங்கியுள்ளது. ஏவுகணைகள்…

கர்நாடக ஹிஜாப் போராட்டத்துக்கு இஸ்லாமிய மாணவர் அமைப்பு காரணம்! நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிஎப்ஐ அமைப்பினர் தலையீடு உள்ளதாகவும், அவர்களின் அச்சுறுத்தல் காரணமாகவே, முஸ்லிம் மாணவிகளும்,…

தலைமறைவு விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சியிடம் ரூ.18,000  கோடி மீட்பு! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்…

டெல்லி: வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பி செலுத்தாத தலைமறைவு தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சியிடம் இருந்து ரூ.18,000 கோடி மீட்கப்பட்டு இருப்பதாக…

கடந்த 14 ஆண்டுகளில் குஜராத்தில் நடந்த ரு.6000 கோடி நிலக்கரி ஊழல் : காங்கிரஸ் குற்றச்சாட்டு

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் கடந்த 14 ஆண்டுகளில் ரூ. 6000 கோடி நிலக்கரி ஊழல் நட்ந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. நாட்டில் உள்ள நடுத்தர மற்றும்…

குறைந்த விலையில் உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி : இந்தியாவுக்கு பில் கேட்ஸ் பாராட்டு

வாஷிங்டன் குறைந்த விலையில் உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கும் இந்திய நிறுவனங்களை உலக செல்வந்தர் பில்கேட்ஸ் பாராட்டி உள்ளார். உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரும்…

லக்னோவில் இன்று இந்தியா இலங்கை இடையே முதலாம் டி 20 கிரிக்கெட் போட்டி

லக்னோ இன்று லக்னோவில் இந்தியா மற்றும் இலஙை அணியினர் இடையே முதலாம் டி 20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது இந்தியாவில் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுடன்…

உயர்நீதிமன்ற நீதிபதி குறித்த சர்ச்சைக் கருத்து : கன்னட நடிகர் கைது 

பெங்களூரு டிவிட்டரில் உயர்நீதிமன்ற நீதிபதி குறித்த ஒரு சர்ச்சைப் பதிவை வெளியிட்ட கன்னட நடிகர் சேத்தன் குமார் காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். ஹிஜாப் விவகாரத்தில்…