Category: இந்தியா

விவசாயிகளை கார் ஏற்றிக் கொன்ற விவகாரம் : ராணுவ பாதுகாப்புடன் அமைச்சர் அஜய் மிஸ்ரா வாக்களிப்பு

லக்கிம்பூர் கேரி லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகளை கார் ஏற்றி கொன்ற விவகாரத்தில் தொடர்புடைஅய் அமைச்சர் அஜய் மிஸ்ரா ராணுவ பாதுகாப்புடன் வந்து வாக்களித்தார். ஏழு கட்டங்களாக…

மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் அமலாக்கத்துறையால் கைது

மும்பை தாதா இப்ராகிம் தொடர்புடைய பண மோசடி வழக்கில் மகாராஷ்டிர மந்திரி நவாப் மாலிக் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் தேசிய வாத…

ரஷ்யா – உக்ரைன் மோதல்… மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடையால் தவிக்கப்போகும் இந்தியா

உக்ரைன் நாட்டின் கிழக்கு மாகாணங்களான டொனேட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களை ரஷ்யா தனி நாடாக அங்கீகரித்ததைத் தொடர்ந்து ரஷ்ய வங்கிகள் மற்றும் ரஷ்ய அரசாங்க கஜானாவை நிரப்பும்…

ராஜஸ்தானில் இந்திராகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 125 நாட்களாக அதிகரிப்பு! முதல்வர் அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இந்திராகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 125 நாட்களாக அதிகரிக்கப்படுவதாக மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்து உள்ளார். தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்…

உத்தரப்பிரதேச 4வது கட்ட தேர்தல்: மதியம் 1 மணி நிலவரப்படி 37.45% வாக்குகள் பதிவு

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும் 4வது கட்ட தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 37.45% வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம்…

-30° செல்சியஸ் கடும் குளிரிலும் ஏக் தம்மில் 65 தண்டால் எடுத்த 55 வயது எல்லை பாதுகாப்பு கமாண்டர்

இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் போலீசில் (ITBP) கமாண்டராக உள்ள ரத்தன் சிங் சோனல் தலைமையில் ஒரு குழு இமயமலையில் மலையேற்றம் சென்றது. கடல்மட்டத்தில் இருந்து சுமார்…

உச்சநீதிமன்றத்தில் பெகாசஸ் தொடர்பான மனுக்கள் மீது 25 ஆம் தேதி விசாரணை

டில்லி உச்சநீதிமன்றத்தில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு தொடர்பாக அளிக்கப்பட்ட மனுக்கள் மீது பிப் 25 ஆம் தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது. நாட்டையே உலுக்கிய பெகாசஸ் ஒட்டுக்கேட்பு…

பிரபல மலையாள நடிகை லலிதா மரணம்

கொச்சி மலையாளம் மற்றும் தமிழ் திரையுலக நடிகை KPAC லலிதா உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார். மலையாளத் திரை உலகின் மூத்த நடிகையான KPAC லலிதா…

முதல்வர் ஸ்டாலின் நுால் வெளியீட்டு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அழைப்பு

சென்னை: முதல்வர் ஸ்டாலின் நுால் வெளியீட்டு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று சோனியாவை, டி.ஆர்.பாலு சந்தித்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள,…

மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதம் நடத்த விரும்பும் இம்ரான் கான்

மாஸ்கோ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைக்காட்சியில் இந்தியப் பிரதமர் மோடியுடன் விவாதம் நடத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது ரஷ்யாவின் அழைப்பை…