Category: இந்தியா

இந்திய மாணவர்கள் உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் இந்திய தூதரகம் இன்று மீண்டும் அறிவிப்பு

உக்ரைனில் தங்கி இருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய தூதரகம்…

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ம் வகுப்பு நேரடி தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு… நாளை விசாரணை…

சி.பி.எஸ்.இ., என்.ஐ.ஓ.எஸ். மற்றும் பல்வேறு மாநில பாடத்திட்டங்களில் பயின்ற 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி பொதுத் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு…

5வது ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை…

ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் காரணமாக ஏற்கனவே 4வழக்கில் சிறைதண்டனை பெற்றுள்ள முன்னாள் மாநில முதல்வரும், மத்திய அமைச்சருமான லாலு டிபரசாத் யாதவ் மீதான ரூ.139 கோடி முறைகேடு…

உக்ரைன்-ரஷ்யா பதற்றம் : இந்திய மாணவர்களின் நிலை….

உக்ரைன் பிரிவினைவாதிகளை அங்கீகரித்து அவர்களுக்கு ஆதரவாக ரஷ்ய படைகளை களமிறங்க அதிபர் புடின் உத்தரவிட்டிருக்கும் நிலையில், ரஷ்யாவுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது.…

இந்தியா – இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் தொடர் : இலங்கை அணி அறிவிப்பு

கொழும்பு இந்தியாவுடன் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர்…

அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கு : சர்ச்சை கார்ட்டூனால் பாஜ்க டிவிட்டர் பதிவு  நீக்கம்

அகமதாபாத் அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கு தீர்ப்பு குறித்த சர்ச்சைக்குரிய கார்ட்டுனால் குஜராத் பாஜக டிவிட்டர் பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2008…

கொரோனா: 12-18 வயதானோருக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்

டில்லி இந்தியாவில் 12-18 வயதானோருக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா பரவல் தற்போது சிறிது சிறிதாகக் குறைந்து…

செல்போன் மூலம் தாம் வாக்களிப்பதைப் படம் பிடித்த  பாஜக மேயர் மீது  வழக்கு

கான்பூர் தாம் வாக்களிக்கும் போது செல்ஃபி எடுத்த கான்பூர் பாஜக மேயர் பிரமீளா பாண்டே மீது வழக்கு பதியப்பட்டுள்ளது கான்பூர் நகர மேயர் பிரமீளா பாண்டே அடிக்கடி…

இந்திய கிரிக்கெட் வீரர் விருதிமான் சாஹா-வை மிரட்டிய பத்தரிகையாளர் யார் ? பி.சி.சி.ஐ. தலையிட முன்னாள் வீரர்கள் கோரிக்கை

இந்திய கிரிக்கெட் வீரர் விருதிமான் சாஹா பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னை மிரட்டுவதாக நேற்று குற்றம் சாட்டினார். இது குறித்து பி.சி.சி.ஐ. உரிய விசாரணை நடத்தவேண்டும் என்று ரவி…

ஒடிசா : 27 பெண்களை மணந்து ஏமாற்றியவர் கைது

புவனேஸ்வர் சுமார் 27 பெண்களை மணந்து ஏமாற்றித் தலைமறைவாகிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிபு பிரகாஷ் ஸ்வாயின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளது ஏமாற்றுபவனை விட ஏமாறுபவன் மிகப்…