Category: இந்தியா

பாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அட்டை , ரேஷன் கார்டு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி நாட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்தும் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக கொரோனா…

உக்ரைனுக்கு மருந்துப் பொருட்களை வழங்க இந்தியா முடிவு

புதுடெல்லி: உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்துப் பொருட்களை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஒருபுறம், போர்…

உங்களில் ஒருவன்… நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி நெகிழ்ச்சி

தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ என்ற தன் வரலாற்றுப் புத்தகத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னையில் நடைபெற்ற விழாவில்…

இந்தியாவில் உள்ளவர்களுக்கு விசா நடைமுறையை எளிமையாக்கியது அமெரிக்கா

அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்கள் நேரில் வரவேண்டிய நேர்காணல் நடைமுறையை அமெரிக்கா தளர்த்தியுள்ளது. F, M, மற்றும் J பிரிவு விசாவுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், H-1, H-2,…

சமாஜ்வாதி கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த பாஜக எம் பி

பசில்நகர், உத்தரப்பிரதேசம் பாஜக மக்களவை உறுப்பினர் சங்கமித்ரா தனது தந்தையும் சமாஜ்வாதி வேட்பாளருமான சுவாமி பிரசாத்துக்கு வாக்கு சேகரித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக…

தமிழகம் காஷ்மீருக்காகத் தோள் கொடுத்து நின்றதை மறக்க மாட்டோம் : உமர் அப்துல்லா

சென்னை தமிழகம் காஷ்மீருக்காகத் தோள் கொடுத்து நின்றதை மறக்க முடியாது எனக் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறி உள்ளார். இன்று தமிழக முதல்வர் மு…

செபி முதல் பெண் தலைவராக மாதபி பூரி புச் நியமனம்

மும்பை பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) முதல் பெண் தலைவராக மாதபி பூரி புச் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு பங்குச் சந்தை…

டெல்லி போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ராகுல் காந்தியின் கார்….

டெல்லி மாநகர சாலையில் நேற்று மாலை ராகுல் காந்தியின் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் சிக்கிக் கொண்ட ராகுல் காந்தி தனது…

மணிப்பூர் சட்டமன்ற தேர்தல்: 1மணி நிலவரப்படி 48.88% சதவிகிதம் வாக்குப்பதிவு

இம்பால்: மணிப்பூர் முதற்கட்ட தேர்தல் 1 மணி நிலவரப்படி 50 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 60 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ள மணிப்பூரில்,…

உக்ரைன் தலைநகர் கீவ்-வில் இருந்து எல்லைக்கு செல்ல சிறப்பு ரெயில்! இந்திய தூதரகம் அறிவிப்பு

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய தூதரகம், எல்லை நாடுகளுக்கு செல்லும் வகையில் சிறப்பு ரெயில்இயக்கப்பட இருப்பதாக அறிவித்து உள்ளது.…