9வது நாள் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை துவக்கினார் ராகுல்
கொல்லம்: 9வது நாள் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை ராகுல் காந்தி துவக்கினார். ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைக்கான பாதயாத்தையை கடந்த 7-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், முழகுமூடு…
கொல்லம்: 9வது நாள் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை ராகுல் காந்தி துவக்கினார். ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைக்கான பாதயாத்தையை கடந்த 7-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், முழகுமூடு…
பீகார் மாநிலம் பெகுசராயில் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஜன்னல் வழியாக பயணியின் செல்போனை பறிக்க முயன்ற திருடனை சக பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சாஹிப்பூர்…
டெல்லி: உக்ரைன் ரிட்டன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர அனுமதியில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இதனால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. உக்ரைன் ரஷியா…
டெல்லி: காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் நிர்வாகிகளுக்கு ‘கியூஆர் கோடு’டன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்ல இந்திய காங்கிரஸ்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 6,422 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 5748 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று…
நாட்டில் கொத்தடிமைத் தொழிலாளிகள் இல்லை என்றும், கொத்தடிமைகள் என்ற பெயரில் மோசடி நடைபெறுகிறது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்எஸ் புரா பகுதியில்…
டெல்லி: மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மலேசிய இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர் டத்தோ சாமிவேலு. இவர் 1979ஆம்…
திருவனந்தபுரம்: பாரத் ஜோடோ பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரைக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரளா மாநிலத்தின் நெடுஞ்சாலைகளும், சாலைகளும் மோசமாக இருப்பதால், பாதயாத்திரை…
கொல்கத்தா: சட்டம் தன் கடமையை செய்யும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மேற்குவங்க அரசைக் கண்டித்து புதிய…
புதுடெல்லி: பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த…