Category: இந்தியா

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியல் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியல் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் மலைப்பகுதிகளில் வாழும் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்…

முன்னாள் எம்பி சுப்பிரமணியசுவாமி 6 வாரத்திற்குள் அரசு பங்களாவை காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: முன்னாள் ராஜ்யசபா எம்பியும், பாஜகவின் மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி 6 வாரத்திற்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பார் என தகவல்…

டெல்லி: மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கில், இந்தியா சார்பாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பார் என அறிவிக்கப் பட்டு உள்ளது. கடந்த 9…

பஞ்சாபில் 10 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லி: பஞ்சாபில் 10 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்து வருவதாக ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். பஞ்சாப்…

கோவாவில் திடீர் திருப்பம்: முன்னாள் முதல்வர் உள்பட பாஜவில் இணைந்த 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்…

பனாஜி: கோவாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முன்னாள் முதல்வர் உள்பட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் திடீரென பாஜகவில் இணைந்துள்ளனர். இது பரபரப்பை…

தென் கொரியாவைச் சேர்ந்தவரை இந்திய நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற அனுமதிக்கலாமா ? கருத்து கேட்டு இந்திய பார் கவுன்சில் கடிதம்

தென்கொரியாவைச் சேர்ந்த டேயோங் ஜங் இந்திய பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ய டேயோங் ஜங் மனு செய்துள்ளார்.…

காஷ்மீரில் பரிதாபம்: மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 11 பேர் பலி… நிவாரணம் அறிவிப்பு…

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து உருண்ட விபத்தில் 11 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை…

அனைத்து மொழிகளும் அழகானவை! இந்தி திவாஸ் நாளையொட்டி இந்தியில் டிவிட் பதிவிட்ட ராகுல்

டெல்லி: அனைத்து மொழிகளும் அழகானவை என இந்தி திவாஸ் நாளையொட்டி இந்தியில் டிவிட் பதிவிட்ட ராகுல்காந்தி, இந்தி திவாஸ்-க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார். பாரத் ஜோடோ யாத்திரை…

ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருளுடன் குஜராத் கடற்கரைக்கு வந்த பாகிஸ்தான் படகு பறிமுதல்!

அகமதாபாத்: உலக நாடுகளில் இருந்து குஜராத் துறைமுகத்திற்கு கப்பல்கள் மூலம் ஏராளமான போதைப்பொருட்கள் கடத்தி வருப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், ரூ. 200 கோடி மதிப்பிலான 40…

குஜராத் போலி என்கவுண்டரை விசாரித்துவரும் ஐபிஎஸ் அதிகாரி டிஸ்மிஸ்

2004 ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர் இவர்கள் நான்கு பேரும் லஷ்கரி தொய்பா தீவிரவாத…