Category: இந்தியா

இன்று 10வது நாள்: பாதயாத்திரையின்போது ராகுலுக்கு ஓலைபாய் பரிசு வழங்கி வாழ்த்திய கேரள மூதாட்டி…

கொல்லம்: இந்திய ஒற்றுமைக்கான பாரத ஜோதோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, இஇன்று 10வது நாளாக கேரள மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய பாதயாத்திரையின்போது ராகுலுக்கு…

அசாம் காங்கிரஸ் சார்பில் 800 கி.மீ. பாதயாத்திரை… 2023 ல் குஜராத் முதல் அருணாச்சல் வரை நடைபயணம் : ஜெயராம் ரமேஷ் தகவல்

அசாம் மாநிலம் காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் நவம்பர் மாதம் துப்பிரி முதல் சதியா வரை 800 கி.மீ. பாதயாத்திரை நடத்தப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ஜெயராம்…

வங்கி அதிகாரிகள் மாநில மொழிகளில் பேச வேண்டும் என நிதியமைச்சர் வலியுறுத்தியது சரி! ப.சிதம்பரம் வரவேற்பு…

சென்னை: வங்கி அதிகாரிகள் மாநில மொழிகளில் பேச வேண்டும் என வலியுறுத்தியது சரி என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமனின் கருத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்…

ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்புகான லைசென்ஸ் ரத்து!

மும்பை: ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள குழந்தைகளுக்கான பவுடர் குறித்து ஏராளமான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அந்நிறுவத்தில்ன் ஆலையில் குழந்தைகளுக்கான பவுடர்…

பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து…

டெல்லி: பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். 1950 செப்டம்பர் 17ல் குஜராத்தில் உள்ள மேஹ்சானா மாவட்டத்தில்…

உக்ரைனில் இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ பட்டம் கிடைக்க மத்தியஅரசு உதவும்! உச்சநீதிமன்றத்தில் தகவல்

டெல்லி: உக்ரைனில் இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ பட்டம் கிடைப்பதை மத்தியஅரசு உறுதி செய்யும் என உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரிட்டன் மருத்துவ…

பாஜகவில் இணைகிறார் முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங்..

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் ஆட்சியின்போது மாநில மதல்வராக இருந்தவர் கேப்டன் அமரீந்தர்சிங். இவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவரிடம் இருந்து முதல்வர் பதவி பறிக்கப்பட்டது.…

கெஜ்ரிவால் அரசு மதுக்கொள்கை விவகாரம்: சென்னை உள்பட 40இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை…

சென்னை: டெல்லியில் ஆட்சி செய்து வரும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசின் மதுவிலக்கு கொள்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் புதிய நடைமுறையால் விறுவிறுவென வழக்குகள் விசாரணை! 3,147 வழக்குகள் தள்ளுபடி….

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் கொண்டுவந்துள்ள புதிய நடைமுறையால், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணை விறுவிறுவென நடை பெற்று வருகின்றன. மேலும், 3,147 வழக்குகள் தள்ளுபடி,…

வெளியானது CUET தேர்வு முடிவுகள்

புதுடெல்லி: CUET தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த கல்வியாண்டு முதல், CUET என்ற தேசிய நுழைவுத்தேர்வு மூலம் நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர்…