Category: இந்தியா

’காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் ராகுல் காந்தி தான்- ராஜஸ்தான் கூட்டத்தில் தீர்மானம்

ராஜஸ்தான்: ’காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் ராகுல் காந்தி தான் என்று ராஜஸ்தான் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம்,…

கட்சியில் ராகுல் காந்திக்கு முதன்மையான இடம் உண்டு: ப.சிதம்பரம்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், கட்சியில் ராகுல் காந்திக்கு எப்போதும் முதன்மையான இடம் உண்டு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம்…

பாரத் ஜோடோ யாத்திரை தனது 11-வது நாள் பயணத்தை துவக்கினார் ராகுல் காந்தி

ஆலப்புழா: காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை பதினொன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், ராகுல் காந்தி தலைமையிலான கட்சித் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆலப்புழாவில் இருந்து நடைபயணத்தைத் தொடங்கினர். 200…

“மோடி பக்கோடா ஸ்டால்” அமைத்து பக்கோடா விற்ற இளைஞர் காங்கிரஸ் கட்சியினர்

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் எம்எல்ஏ தாரா பிரசாத் பஹினிபதி தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாளை பெரோஸ்கர் திவாஸ் (வேலையில்லா தினம்) கொண்டாடினர். நாட்டில்…

ரயில் கழிவறையில் இளைஞர் சடலம் – போலீஸ் தீவிர விசாரணை

மங்களூர்: ரயில் கழிவறையில் இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்…

பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிபடி வேலை வாய்ப்புகளை ஏன் ஏற்படுத்தவில்லை? மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

திருவனந்தபுரம்: பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிபடி வேலை வாய்ப்புகளை ஏன் ஏற்படுத்தவில்லை? என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கையை மீண்டும்…

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

டெல்லி: இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு என ராஷ்டிரபதி பவன் தகவல் வெளியிட்டு உள்ளது. மறைந்த இங்கிலாந்து…

11 இந்தியர்கள் உள்பட 269 சாவுக்கு காரணமான தற்கொலை படை தாக்குதலில் இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா குற்றவாளி…

இலங்கையில் கடந்த 2019 ம் ஆண்டு ஏப்ரல் 21 ம் தேதி கிருத்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலுக்கும் முன்னாள் அதிபர்…

74 ஆண்டுகளுக்கு பிறகு நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட 8 சிறுத்தைகள்! மோடி திறப்பு…

டெல்லி: நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு ராணுவ விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட 8 சிறுத்தைகளை பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்குள் விடுவித்தார். சுமார்…

“திராவிட இயக்கத்தின் மூலம் சுயமரியாதையை ஏற்படுத்தியவர் பெரியார்” கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் அஞ்சலி

பெரியாரின் 144வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமன்றி மற்ற மாநிலங்களிலும் பெரியார் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவகுமார்,…